We Believe JesusFé, Esperança e Nova Vida

நீதிமொழி 21

Biblica® திறந்தநிலை தமிழ் சமகால பதிப்பு · tâmil

← நீதிமொழி 20 நீதிமொழி நீதிமொழி 22 →

1அரசனுடைய இருதயம் யெகோவாவின் கரத்தில் நீரோடைகளைப் போலிருக்கின்றது;

2மனிதனுடைய வழியெல்லாம் அவனுக்குச் சரியானதாகவே தோன்றும்,

3பலி செலுத்துவதைப் பார்க்கிலும்,

4கொடியவர்களின் உழாத நிலம் என்பது,

5அவசரச்செயல் வறுமையைக் கொடுப்பது நிச்சயம்,

6பொய் சொல்லி சம்பாதிக்கும் செல்வம்,

7கொடியவர்கள் நியாயஞ்செய்ய மறுப்பதால்,

8குற்றவாளிகளின் வழி கோணலானது,

9சண்டைக்கார மனைவியுடன் வீட்டில் ஒன்றாய் வாழ்வதைவிட,

10கொடியவர்கள் தீமையை விரும்புகிறார்கள்;

11ஏளனம் செய்பவர்கள் தண்டிக்கப்படும்போது, அறிவற்றவர்கள் ஞானத்தைப் பெற்றுக்கொள்கிறார்கள்;

12நீதிபரரான இறைவன் கொடியவர்களின் வீட்டைக் கவனித்துப் பார்த்து,

13ஏழைகளின் அழுகைக்குச் செவிகொடுக்காதவர்களுக்கு

14இரகசியமாய் கொடுக்கும் அன்பளிப்பு கோபத்தைத் தணிக்கும்;

15நீதி செய்யப்படும்போது, அது நீதிமான்களுக்கு மகிழ்ச்சியைக் கொடுக்கிறது,

16விவேகத்தின் பாதையைவிட்டு விலகிச்செல்பவர்கள்,

17சிற்றின்பத்தை தேடுகிறவர்கள் ஏழையாவார்கள்;

18கொடியவர்கள் நீதிமான்களையும்,

19சண்டைக்காரியும் கோபக்காரியுமான மனைவியுடன் வாழ்வதைவிட,

20சிறந்த உணவும் எண்ணெயும் ஞானமுள்ளோர் வீட்டில் இருக்கும்;

21நீதியாகவும் அன்பாகவும் இருக்க விரும்புகிறவர்கள்,

22ஞானமுள்ளவர்கள் பலவான்களின் பட்டணத்தைத் தாக்கி,

23தங்கள் வாயையும் நாவையும் காத்துக்கொள்கிறவர்கள்

24அகந்தையும் இறுமாப்பும் உள்ளவர்களுக்கு, “ஏளனக்காரர்கள்” என்று பெயர்,

25சோம்பேறியின் கைகள் வேலைசெய்ய மறுப்பதால்,

26அவர்களுடைய பேராசை நாளுக்குநாள் அதிகரித்துக் கொண்டேயிருக்கிறது;

27கொடியவர்கள் செலுத்தும் பலி அருவருப்பானது;

28பொய்ச்சாட்சி கூறுபவர்கள் அழிந்துபோவார்கள்;

29கொடியவர்கள் தங்களைத் துணிச்சல்காரர்களாய் காண்பிக்கிறார்கள்;

30யெகோவாவுக்கு எதிராக வெற்றியளிக்கக்கூடிய

31போரின் நாளுக்காக குதிரை ஆயத்தமாக்கப்பட்டிருக்கிறது,

← நீதிமொழி 20 நீதிமொழி நீதிமொழி 22 →

நீதிமொழி 21 — tâmil:

இண்டியன் ரிவைஸ்டு வெர்ஸன் (IRV) - தமிழ்