We Believe JesusFé, Esperança e Nova Vida

யோபு 40

இண்டியன் ரிவைஸ்டு வெர்ஸன் (IRV) - தமிழ் · tâmil

← யோபு 39 யோபு யோபு 41 →

1பின்னும் யெகோவா யோபுக்கு பதிலாக:

2“சர்வவல்லமையுள்ள தேவனுடன் வழக்காடி அவருக்குப் புத்தி சொல்லுகிறவன் யார்?

3அப்பொழுது யோபு யெகோவாவுக்கு மறுமொழியாக:

4இதோ, நான் எளியவன்;

5நான் இரண்டொருமுறை பேசினேன்; இனி நான் மறுமொழி கொடுக்காமலும் பேசாமலும் இருப்பேன் என்றான்.

6அப்பொழுது யெகோவா பெருங்காற்றில் இருந்து யோபுக்கு பதில் சொன்னார்.

7இப்போதும் மனிதனைப்போல நீ ஆடையைக்கட்டிக்கொள்;

8நீ என் நியாயத்தை அவமாக்குவாயோ?

9தேவனுடைய பலத்த கைகளைப்போல உனக்கு கைகளுண்டோ?

10இப்போதும் நீ முக்கியத்துவத்தாலும் மகத்துவத்தாலும் உன்னை அலங்கரித்து,

11நீ உன் கோபத்தின் கடுமையை வீசி,

12பெருமையுள்ளவனையெல்லாம் கவனித்து,

13நீ அவர்களை ஏகமாகப் புழுதியிலே புதைத்து,

14அப்பொழுது உன் வலதுகை உனக்கு பாதுகாப்பைக் கொடுக்கும் என்று சொல்லி

15இப்போதும் பிகெமோத்தை40:15 யானையை போன்ற பெரிய மிருகம் நீ கவனித்துப்பார்;

16இதோ, அதினுடைய பெலன் அதின் இடுப்பிலும்,

17அது தன் வாலைக் கேதுரு மரத்தைப்போல் நீட்டுகிறது;

18அதின் எலும்புகள் கெட்டியான வெண்கலத்தைப்போலவும்,

19அது தேவனுடைய படைப்புகளில் முதன்மையான ஒரு படைப்பு,

20காட்டுமிருகங்கள் அனைத்தும் விளையாடுகிற மலைகள் அதற்கு மேய்ச்சலை விளைவிக்கும்.

21அது நிழலுள்ள செடிகளின் கீழும், நாணலின் மறைவிலும்,

22தழைகளின் நிழல் அதை மூடி, நதியின் தண்ணீர்கள் அதைச் சூழ்ந்துகொள்ளும்.

23இதோ, நதி புரண்டு வந்தாலும் அது பயந்தோடாது;

24அதின் கண்கள் பார்த்திருக்க அதை யார் பிடிக்கமுடியும்?

← யோபு 39 யோபு யோபு 41 →

யோபு 40 — tâmil:

Biblica® திறந்தநிலை தமிழ் சமகால பதிப்பு