We Believe JesusFé, Esperança e Nova Vida

யோபு 40

Biblica® திறந்தநிலை தமிழ் சமகால பதிப்பு · tâmil

← யோபு 39 யோபு யோபு 41 →

1மேலும் யெகோவா யோபுவிடம் சொன்னதாவது:

2“எல்லாம் வல்லவருடன் வாதாடுகிறவன் அவரைத் திருத்துவானோ?

3யோபு யெகோவாவுக்கு மறுமொழியாக சொன்னது:

4“நான் தகுதியற்றவன்; நான் உமக்கு என்ன பதிலளிக்க முடியும்?

5நான் ஒருமுறை பேசினேன், ஆமாம் இரண்டொருமுறை பேசினேன், ஆனால் என்னிடம் பதில் இல்லை;

6அப்பொழுது யெகோவா பெருங்காற்றிலிருந்து யோபுவுடன் பேசினார்:

7“இப்பொழுது நீ மனிதனைப்போல் திடமாய் நில்;

8“நீ என் நீதியை அவமதிப்பாயோ?

9உன் புயம் இறைவனுடையதைப் போன்றதோ?

10அப்படியானால் உன்னை மகிமையினாலும் மகத்துவத்தினாலும் அழகுபடுத்தி,

11உன் கோபத்தின் சீற்றத்தை வீசி,

12பெருமையுள்ள ஒவ்வொரு மனிதனையும் பார்த்து அவர்களைத் தாழ்மைப்படுத்து;

13அவர்கள் எல்லோரையும் ஒன்றாய் தூசிக்குள் புதைத்துவிடு;

14அப்பொழுது உன் வலதுகையே உன்னை மீட்கும்

15“இப்பொழுது உன்னோடுகூட

16அதின் இடுப்பிலுள்ள பலம் எவ்வளவு?

17அதின் வால் கேதுரு மரத்தைப்போல் அசைகிறது;

18அதின் எலும்புகள் வெண்கலக் குழாய்களாகவும்,

19இறைவனின் படைப்புகளில் இதுவே முதலிடம் பெறுகிறது;

20குன்றுகள் விளைச்சலைக் கொடுக்கும்;

21அது தாமரையின் கீழும்,

22தாமரைகளின் நிழல் அதை மூடுகின்றன;

23ஆறு பெருக்கெடுக்கும்போது அது திகிலடைவதில்லை;

24அது பார்த்திருக்க அதை யார் பிடிக்கமுடியும்?

← யோபு 39 யோபு யோபு 41 →

யோபு 40 — tâmil:

இண்டியன் ரிவைஸ்டு வெர்ஸன் (IRV) - தமிழ்