1“வரையாடுகள் பிறக்கும் காலத்தை அறிவாயோ?
2அவைகள் சினைப்பட்டிருந்து வருகிற மாதங்களை நீ எண்ணி,
3அவைகள் வேதனையுடன் குனிந்து தங்கள் குட்டிகளைப் பெற்று,
4அவைகளின் குட்டிகள் பலத்து, வனத்திலே வளர்ந்து,
5காட்டுக்கழுதையைத் தன் விருப்பத்திற்கு சுற்றித்திரிய வைத்தவர் யார்?
6அதற்கு நான் வனாந்திரத்தை வீடாகவும்,
7அது பட்டணத்தின் இரைச்சலை அலட்சியம்செய்து,
8அது மலைகளிலே தன் மேய்ச்சலைக் கண்டுபிடித்து,
9காண்டாமிருகம் உன்னிடத்தில் வேலை செய்ய சம்மதிக்குமோ?
10வயலில் உழ நீ காண்டாமிருகத்தைக் கயிறுபோட்டு ஏரில் பூட்டுவாயோ?
11அது அதிக பெலமுள்ளதென்று நீ நம்பி அதினிடத்தில் வேலை வாங்குவாயோ?
12உன் தானியத்தை அது உன்வீட்டில் கொண்டுவந்து,
13தீக்குருவிகள் தங்கள் இறக்கைகளை அடித்து ஓடுகிற ஓட்டம்,
14அது தன் முட்டைகளைத் தரையிலே இட்டு, அவைகளை மணலிலே அனலுறைக்க வைத்துவிட்டுப்போய்,
15காலால் மிதிபட்டு உடைந்துபோகும் என்பதையும்,
16அது தன் குஞ்சுகள் தன்னுடையது அல்ல என்பதுபோல
17தேவன் அதற்குப் புத்தியைக் கொடுக்காமல்,
18அது இறக்கை விரித்து எழும்பும்போது,
19குதிரைக்கு நீ வீரியத்தைக் கொடுத்தாயோ?
20ஒரு வெட்டுக்கிளியை மிரட்டுகிறதுபோல அதை மிரட்டுவாயோ?
21அது தரையிலே உதைத்து,
22அது கலங்காமலும், பட்டயத்திற்குப் பின்வாங்காமலுமிருந்து,
23அம்புகள் வைக்கும் பையும், மின்னுகிற ஈட்டியும், கேடகமும் அதின்மேல் கலகலக்கும்போது,
24கர்வமும் மூர்க்கமும்கொண்டு தரையை விழுங்கிவிடுகிறதுபோல நினைத்து,
25எக்காளம் தொனிக்கும்போது அது நிகியென்று கனைக்கும்;
26உன் புத்தியினாலே ராஜாளி பறந்து,
27உன் கற்பனையினாலே கழுகு உயரப் பறந்து,
28அது கன்மலையிலும், கன்மலையின் உச்சியிலும்,
29அங்கேயிருந்து இரையை நோக்கும்;
30அதின் குஞ்சுகள் இரத்தத்தை உறிஞ்சும்;