1இளவரசியே! காலணிகள் அணிந்த உன் பாதங்கள்
2உன் தொப்புள் திராட்சைரசம் நிறைந்த வட்டவடிவக் கிண்ணம்போல் இருக்கிறது;
3உன் இரண்டு மார்பகங்களும்
4உன் கழுத்து யானைத்தந்தத்தினால் செய்த கோபுரத்தைப்போலவும்,
5உன் தலை கர்மேல் மலையைப்போல் இருக்கிறது;
6மனமகிழ்ச்சியை உண்டாக்கும் என் பிரியமே!
7உன் உயரம் பனைமரத்தைப்போலவும்,
8நான் பனைமரத்தில் ஏறி,
913 உன் முத்தங்கள், என் நேசர் குடிக்கும்போது மெதுவாக இறங்குகிறதும்,
10நான் என் நேசருடையவள்,
11வாரும் என் நேசரே! வயல்வெளிக்குப் போய்,
12அதிகாலையிலே திராட்சைத்தோட்டங்களுக்குப் போவோம்;
13தூதாயீம் பழம்7:13 மாதுளம்செடிகள், இனிமையும் வாசனையுமான ஒரு செடி, இதின் பழம் பால் உணர்வை, தூண்டி மலட்டுத்தன்மை நீக்க கூடியது என்று கருதப்படுகிறது. ஆதி 30: 14-16. வாசனை வீசும்;