1ஆ, நீர் என் தாயின் பால்குடித்த என் சகோதரனைப்போல் இருந்தீரானால்,
2நான் உம்மைக் கூட்டிக்கொண்டு,
3அவருடைய இடதுகை என் தலையின்கீழ் இருக்கும்,
4எருசலேமின் இளம்பெண்களே!
5தன் நேசர்மேல் சார்ந்துகொண்டு
6நீர் என்னை உமது இருதயத்தின்மேல் முத்திரையைப்போலவும்,
7திரளான தண்ணீர்கள் நேசத்தை அணைத்துவிட முடியாது,
8நமக்கு ஒரு சிறிய சகோதரி உண்டு,
9அவள் ஒரு மதிலானால்,
10நான் மதில்தான்,
11பாகால் ஆமோனிலே சாலொமோனுக்கு ஒரு திராட்சைத்தோட்டம் உண்டாயிருந்தது,
12என் திராட்சைத்தோட்டம் எனக்கு முன்பாக இருக்கிறது;
13தோட்டங்களில் குடியிருக்கிறவளே!
14என் நேசரே! விரைவாக வாரும்,