1உன் நேசர் எங்கே போனார்?
2தோட்டங்களில் மேயவும், லீலிமலர்களைப் பறிக்கவும்,
3நான் என் நேசருடையவள், என் நேசர் என்னுடையவர்;
4என் பிரியமே! நீ திர்சாவைப்போல் அழகும்,
5உன் கண்களை என்னைவிட்டுத் திருப்பு,
6உன் பற்கள் குளிப்பாட்டப்பட்டுக் கரையேறுகிறவைகளும்,
7உன் முக்காட்டின் நடுவே உன் கன்னங்கள் வெடித்த மாதுளம்பழம்போல் இருக்கிறது.
8ராணிகள் அறுபதுபேரும்,
9என் புறாவோ, என் உத்தமியோ ஒருத்தியே;
10சந்திரனைப்போல் அழகும், சூரியனைப்போல் பிரகாசமும்,
11பள்ளத்தாக்கிலே பழுத்த பழங்களைப் பார்க்கவும்,
12நினைக்காததற்குமுன்னே
13திரும்பிவா, திரும்பிவா,