1என் சகோதரியே! என் மணவாளியே!
2நான் உறங்கினேன், என் இதயமோ விழித்திருந்தது;
3என் உடையைக் கழற்றிப்போட்டேன்;
4என் நேசர் தமது கையைக் கதவுத் துவாரத்தின் வழியாக நீட்டினார்,
5என் நேசருக்குக் கதவைத் திறக்க நான் எழுந்தேன்;
6என் நேசருக்குக் கதவைத் திறந்தேன்;
7நகரத்தில் உலாவுகிற காவலாளர்கள் என்னைக் கண்டு,
8எருசலேமின் இளம்பெண்களே! என் நேசரைக் கண்டீர்களானால்,
9பெண்களுக்குள் அழகுமிகுந்தவளே!
10என் நேசர் வெண்மையும் சிவப்புமானவர்;
11அவருடைய தலை தங்கமயமாக இருக்கிறது;
12அவருடைய கண்கள் தண்ணீர் நிறைந்த நதிகளின் ஓரமாகத் தங்கும் புறாக்கண்களுக்கு ஒப்பானவைகளும்,
13அவருடைய கன்னங்கள் கந்தவர்க்கப் பாத்திகளைப்போலவும்,
14அவருடைய கைகள் படிகப்பச்சை பதித்த பொன்வளையல்களைப்போல் இருக்கிறது;
15அவருடைய கால்கள் பசும்பொன் ஆதாரங்களின்மேல் நிற்கிற வெள்ளைக்கல் தூண்களைப்போலிருக்கிறது;
16அவருடைய வாய் மிகவும் இனிப்பாக இருக்கிறது;