1என் சகோதரியே, என் மணவாளியே, நான் என் தோட்டத்திற்கு வந்துள்ளேன்;
2நான் உறங்கினேன், என் இருதயமோ விழித்திருந்தது.
3நான் என் உடைகளைக் கழற்றிவிட்டேன்;
4என் காதலர் கதவுத் துவாரத்தின் வழியாகத் தன் கையை நுழைத்தார்;
5நான் என் காதலருக்காகக் கதவைத் திறக்க எழுந்தேன்,
6நான் என் காதலருக்காகக் கதவைத் திறந்தேன்,
7காவற்காரர்கள் பட்டணத்தைச்சுற்றி வரும்போது,
8எருசலேம் மங்கையரே,
9பெண்களுள் பேரழகியே,
10என் காதலர் பிரகாசமான5:10 பிரகாசமான அல்லது வலிமை உடையவர், அவருக்கு நிகரானவர் எவருமில்லை. சிவந்த தோற்றமுள்ளவர்,
11அவருடைய தலை சுத்தமான தங்கமாயிருக்கிறது;
12அவருடைய கண்களோ
13அவர் கன்னங்கள் நறுமணச்செடிகள் முளைக்கும்
14அவருடைய புயங்களோ கோமேதகம்
15அவருடைய கால்களோ சுத்தத்தங்கத்தால்
16அவருடைய வாய் இனிமையானது;