1நீ அழகு மிகுந்தவள், என் பிரியமே! நீ அழகு மிகுந்தவள்;
2உன்னுடைய பற்கள்,
3உன் உதடுகள் சிவப்பு நூலுக்குச் சமானமும்,
4உன்னுடைய கழுத்து,
5உன் இரண்டு மார்பகங்களும்
6பகல் குளிர்ச்சியாகி நிழல் சாய்ந்துபோகும்வரைக்கும்,
7என் பிரியமே! நீ பூரண அழகுமிகுந்தவள்;
8லீபனோனிலிருந்து என்னோடே வா,
9என் இருதயத்தைக் கவர்ந்து கொண்டாய்;
10உன் நேசம் எவ்வளவு இன்பமாக இருக்கிறது;
11என் மணவாளியே! உன் உதடுகளிலிருந்து தேன் ஒழுகுகிறது,
12என் சகோதரியே! என் மணவாளியே!
13உன் தோட்டம் மாதுளம்செடிகளும்,
14நளதமும், குங்குமமும், வசம்பும், லவங்கமும்,
15தோட்டங்களுக்கு நீரூற்றும், ஜீவதண்ணீரின் கிணறும்,
16வாடைக்காற்றே! எழும்பு;