1நான் சாரோனின்2:1 சாரோன் ஒரு இடத்தின் பெயர். இஸ்ரவேல் தேசத்தின் மத்திய தரைக்கடல் (ஏசாயா. 35:2, 65:10). இது சமபூமி. இங்கே கிச்சிலி மரங்கள் அடர்த்தியாக இருந்தன. ரோஜாவும், பள்ளத்தாக்குகளின் லீலிமலராக இருக்கிறேன்.
2முட்களுக்குள்ளே லீலிமலர் எப்படியிருக்கிறதோ,
3காட்டுமரங்களுக்குள்ளே கிச்சிலி மரம் எப்படியிருக்கிறதோ,
4என்னை விருந்துசாலைக்கு அழைத்துக்கொண்டுபோனார்;
5திராட்சைரசத்தால் என்னைத் தேற்றுங்கள்,
6அவருடைய இடதுகை என் தலையின்கீழ் இருக்கிறது;
7எருசலேமின் இளம்பெண்களே!
8இது என் நேசருடைய சத்தம்!
9என் நேசர் வெளிமானுக்கும் மரைக்குட்டிக்கும் ஒப்பாக இருக்கிறார்;
10என் நேசர் என்னோடே பேசி:
11இதோ, மழைக்காலம் சென்றது,
12பூமியிலே மலர்கள் காணப்படுகிறது;
13அத்திமரம் காய்காய்த்தது;
14கன்மலையின் வெடிப்புகளிலும்,
15திராட்சைத் தோட்டங்களைக் கெடுக்கிற குழிநரிகளையும்
16என் நேசர் என்னுடையவர்,
17என் நேசரே! பகல் குளிர்ச்சியாகி,