1சாலொமோன் பாடின உன்னதப்பாட்டு.
2நீர் உமது வாயின் முத்தங்களால் என்னை முத்தமிடுவீராக1:2 அவர் தமது வாயின் முத்தங்களால் என்னை முத்தமிடுவாராக:
3உமது நறுமணமுள்ள தைலங்கள் இன்பமான வாசனையுள்ளவைகள்;
4என்னை இழுத்துக்கொள்ளும், உமக்குப் பின்னே ஓடிவருவோம்;
5எருசலேமின் பெண்களே! கேதாரின்1:5 கேதார் அராபியர்களில் ஒரு இஸ்மவேல் கோத்திரம். பார்க்க, ஆதி. 25:13, ஏசாயா. 21:16-17, சங்கீதம், 120:5 ஒரு வாலிப பெண்ணின் கறுப்பு நிறத் தோல் கூடாரங்களைப்போலவும்,
6நான் கறுப்பாக இருக்கிறேன் என்று பார்க்காதீர்கள்;
7என் ஆத்தும நேசரே! உமது மந்தையை எங்கே மேய்த்து,
8பெண்களில் அழகு மிகுந்தவளே!
9என் பிரியமே!
10அணிகலன்கள் அணிந்த உன் கன்னங்களும்,
11வெள்ளிப் பொட்டுகளுள்ள பொன் ஆபரணங்களை உனக்குச் செய்விப்போம்.
12ராஜா தமது பந்தியிலிருக்கும்1:12 மஞ்சத்தில் படுத்திருக்கும் வரைவரை
13என் நேசர் எனக்கு என் மார்பகங்களின் நடுவில் தங்கும் வெள்ளைப்போளச் செண்டு.
14என் நேசர் எனக்கு எங்கேதி1:14 சவக் கடலின் தென்மேற்கு பகுதியில் உள்ள சோலைவனம், இது நீர் ஊற்றுகளால் செழிப்பாக இருந்தது, மனதை குளிர செய்தது. ஊர் திராட்சைத்தோட்டங்களில்
15என் பிரியமே! நீ அழகு மிகுந்தவள்;
16நீர் ரூபமுள்ளவர்;
17நம்முடைய வீட்டின் உத்திரங்கள் கேதுரு மரம்,