We Believe JesusFé, Esperança e Nova Vida

சங்கீதம் 9

Biblica® திறந்தநிலை தமிழ் சமகால பதிப்பு · tâmil

← சங்கீதம் 8 சங்கீதம் சங்கீதம் 10 →

1யெகோவாவே, என் முழு இருதயத்தோடும் நான் உம்மைத் துதிப்பேன்;

2நான் மகிழ்ந்து உம்மில் களிகூருவேன்;

3என் பகைவர் திரும்பி ஓடுகிறார்கள்;

4நீர் எனக்கு ஆதரவாய் நியாயம் செய்து,

5நீர் நாடுகளைக் கண்டித்து, கொடியவர்களை ஒழித்துவிட்டீர்;

6முடிவற்ற அழிவு என் பகைவர்களை மேற்கொண்டு,

7யெகோவாவோ என்றென்றும் அரசாளுகிறார்;

8அவர் உலகத்தை நீதியாய் நியாயந்தீர்பார்,

9ஒடுக்கப்பட்டோருக்கு யெகோவா அடைக்கலமானவர்;

10உமது பெயரை அறிந்தவர்கள் உம்மில் நம்பிக்கை வைப்பார்கள்;

11சீயோனில் சிங்காசனத்தில் அமர்ந்திருக்கும் யெகோவாவைத் துதித்துப் பாடி,

12ஏனெனில் இரத்தம் சிந்துகிறவர்களுக்கு அவர் பதிற்செய்ய மறப்பதில்லை;

13யெகோவாவே, என் பகைவரால் எனக்குவரும் துன்பத்தைப் பாரும்!

14அப்பொழுது நான் சீயோனின் வாசல்களில்

15நாடுகள் தாங்கள் தோண்டிய குழிகளுக்குள்ளேயே விழுந்து விட்டார்கள்;

16யெகோவா தமது நீதியினால் அறியப்படுகிறார்;

17கொடியவர்களும் இறைவனை மறக்கும் எல்லா நாட்டினரும்

18ஆனால் இறைவன் ஏழைகளை ஒருபோதும் மறக்கமாட்டார்;

19யெகோவாவே, எழுந்தருளும்; மனிதன் வெற்றி கொள்ளாதிருக்கட்டும்;

20யெகோவாவே, அவர்களுக்கு பயங்கரத்தை உண்டாக்கும்;

← சங்கீதம் 8 சங்கீதம் சங்கீதம் 10 →

சங்கீதம் 9 — tâmil:

இண்டியன் ரிவைஸ்டு வெர்ஸன் (IRV) - தமிழ்