1யெகோவாவே, நீர் ஏன் தூரத்தில் நிற்கிறீர்?
2கொடுமையானவன் பெருமையினால் பலவீனமானவர்களை வேட்டையாடுகிறான்;
3அவன் தன் இருதயத்தின் பேராசைகளைக் குறித்துப் பெருமைகொள்கிறான்;
4கொடுமையானவன் தன் பெருமையின் நிமித்தம் இறைவனைத் தேடுவதில்லை;
5அவனுடைய வழிகள் எப்பொழுதுமே செழிப்பாயிருக்கின்றன;
6அவன் தனக்குள்ளே, “என்னை ஒன்றும் அசைக்கப்படுவதில்லை,
7அவனுடைய வாய் சாபமும் பொய்யும் கொடுமையும் நிறைந்தது;
8அவன் கிராமங்களின் அருகே பதுங்கிக் காத்திருக்கிறான்;
9பதுங்கியிருக்கும் சிங்கத்தைப்போல் காத்திருக்கிறான்.
10அவனிடம் அகப்பட்டவர்கள் நசுக்கப்பட்டு நிலைகுலைந்து போகிறார்கள்;
11“இறைவன் கண்டுகொள்ளமாட்டார்;
12யெகோவாவே, எழுந்தருளும்; இறைவனே, உமது கரத்தை உயர்த்தும்;
13கொடுமையானவன் இறைவனை நிந்திப்பது ஏன்?
14ஆனாலும் இறைவனே, நீரோ பாதிக்கப்பட்டோரின் பிரச்சனையைக் காண்கிறீர்;
15கொடுமையுள்ள மனிதனின் கரங்களை முறியும்.
16யெகோவா என்றென்றைக்கும் அரசராயிருக்கிறார்;
17யெகோவாவே, நீர் துன்பப்பட்டோரின் வாஞ்சையைக் கேட்கிறீர்;
18பூமிக்குரிய மனிதன் இனி ஒருபோதும்