1யெகோவாவே, ஏன் தூரத்தில் நிற்கிறீர்?
2துன்மார்க்கன் தன்னுடைய பெருமையினால்
3துன்மார்க்கன் தன்னுடைய உள்ளத்தின் ஆசையில் பெருமை பாராட்டுகிறான்,
4துன்மார்க்கன் தன்னுடைய கர்வத்தினால் தேவனைத் தேடமாட்டான்;
5அவன் வழிகள் எப்போதும் கேடுள்ளவைகள்;
6நான் அசைக்கப்படுவதில்லை, தலைமுறை தலைமுறைதோறும் தீங்கு என்னை அணுகுவதில்லை
7அவன் வாய் சபிப்பினாலும், கபடத்தினாலும்,
8கிராமங்களின் மறைவான இடங்களிலே மறைந்திருந்து,
9தன்னுடைய கெபியிலிருக்கிற சிங்கத்தைப்போல மறைவில் மறைந்திருக்கிறான்;
10திக்கற்றவர்கள் தன்னுடைய பலவான்கள் கையில் விழும்படி அவன் பதுங்கிக் கிடக்கிறான்.
11தேவன் அதை மறந்தார் என்று அவர் தம்முடைய முகத்தை மறைத்து,
12யெகோவாவே, எழுந்தருளும்;
13துன்மார்க்கன் தேவனை அசட்டைசெய்து,
14அதைப் பார்த்திருக்கிறீரே! உபத்திரவத்தையும்,
15துன்மார்க்கனும் பொல்லாதவனுமாக இருக்கிறவனுடைய கையை முறித்துவிடும்;
16யெகோவா எல்லாக் காலங்களுக்கும் இராஜாவாக இருக்கிறார்;
17யெகோவாவே, ஏழைகளுடைய வேண்டுதலைக் கேட்டிருக்கிறீர்;
18மண்ணான மனிதன் இனிப் பலவந்தம்செய்யத் தொடராமல்,