1யெகோவாவே, நீர் உமது நாட்டுக்குத் தயவு காட்டினீர்;
2நீர் உமது மக்களின் அநியாயத்தை மன்னித்து,
3நீர் உமது கடுங்கோபத்தையெல்லாம் விலக்கிவிட்டு,
4எங்கள் இரட்சகராகிய இறைவனே, மறுபடியும் எங்களைப் புதுப்பியும்;
5நீர் எங்களுடன் என்றென்றும் கோபமாய் இருப்பீரோ?
6உமது மக்கள் உம்மில் மகிழ்ந்திருக்கும்படி
7யெகோவாவே, உமது உடன்படிக்கையின் அன்பை எங்களுக்குக் காண்பித்து,
8யெகோவாவாகிய இறைவன் சொல்வதை நான் கேட்பேன்;
9அவருக்குப் பயந்து நடப்பவர்களுக்கு,
10அன்பும் உண்மையும் ஒன்றாய்ச் சந்திக்கின்றன;
11உண்மை பூமியிலிருந்து முளைத்தெழும்புகிறது,
12யெகோவா உண்மையாகவே நன்மையானதைத் தருவார்;
13நீதி அவருக்கு முன்சென்று,