1நான் உதவிக்காக இறைவனை நோக்கி அழுதேன்;
2நான் துன்பத்தில் இருந்தபோது ஆண்டவரைத் தேடினேன்;
3இறைவனே, உம்மை நான் நினைவுகூர்ந்தேன், நான் புலம்பினேன்;
4நீர் என் கண்களை மூடாதபடி தடுத்தீர்;
5முந்தின நாட்களையும்,
6நான் இரவில் என் பாடல்களை நினைவுகூர்ந்தேன்.
7“யெகோவா என்றென்றும் புறக்கணிப்பாரோ?
8அவருடைய உடன்படிக்கையின் அன்பு என்றென்றும் ஒழிந்துபோயிற்றோ?
9இறைவன் தயைசெய்ய மறந்துவிட்டாரோ?
10அப்பொழுது நான்: “மகா உன்னதமானவரின் வலதுகரம்,
11யெகோவாவின் செயல்களை நான் நினைவுகூருவேன்;
12உமது செய்கைகளையெல்லாம் நான் தியானிப்பேன்;
13இறைவனே, உமது வழிகள் பரிசுத்தமானவை;
14அற்புதங்களைச் செய்கிற இறைவன் நீரே;
15உமது வல்லமையுள்ள புயத்தினால்
16இறைவனே, சமுத்திரம் உம்மைக் கண்டது,
17மேகங்கள் தண்ணீரைப் பொழிந்தன,
18உமது இடியொலி சுழற்காற்றில் கேட்டது,
19உமது பாதை கடலிலும்,
20மோசே, ஆரோன் என்பவர்களுடைய கையினால்