We Believe JesusFé, Esperança e Nova Vida

சங்கீதம் 77

Biblica® திறந்தநிலை தமிழ் சமகால பதிப்பு · tâmil

← சங்கீதம் 76 சங்கீதம் சங்கீதம் 78 →

1நான் உதவிக்காக இறைவனை நோக்கி அழுதேன்;

2நான் துன்பத்தில் இருந்தபோது ஆண்டவரைத் தேடினேன்;

3இறைவனே, உம்மை நான் நினைவுகூர்ந்தேன், நான் புலம்பினேன்;

4நீர் என் கண்களை மூடாதபடி தடுத்தீர்;

5முந்தின நாட்களையும்,

6நான் இரவில் என் பாடல்களை நினைவுகூர்ந்தேன்.

7“யெகோவா என்றென்றும் புறக்கணிப்பாரோ?

8அவருடைய உடன்படிக்கையின் அன்பு என்றென்றும் ஒழிந்துபோயிற்றோ?

9இறைவன் தயைசெய்ய மறந்துவிட்டாரோ?

10அப்பொழுது நான்: “மகா உன்னதமானவரின் வலதுகரம்,

11யெகோவாவின் செயல்களை நான் நினைவுகூருவேன்;

12உமது செய்கைகளையெல்லாம் நான் தியானிப்பேன்;

13இறைவனே, உமது வழிகள் பரிசுத்தமானவை;

14அற்புதங்களைச் செய்கிற இறைவன் நீரே;

15உமது வல்லமையுள்ள புயத்தினால்

16இறைவனே, சமுத்திரம் உம்மைக் கண்டது,

17மேகங்கள் தண்ணீரைப் பொழிந்தன,

18உமது இடியொலி சுழற்காற்றில் கேட்டது,

19உமது பாதை கடலிலும்,

20மோசே, ஆரோன் என்பவர்களுடைய கையினால்

← சங்கீதம் 76 சங்கீதம் சங்கீதம் 78 →

சங்கீதம் 77 — tâmil:

இண்டியன் ரிவைஸ்டு வெர்ஸன் (IRV) - தமிழ்