1இறைவன் எழுந்திருப்பாராக, அவருடைய பகைவர் சிதறடிக்கப்படுவார்களாக;
2காற்றினால் புகை அடித்துச் செல்லப்படுகிறது போல, நீர் அவர்களை ஊதிவிடும்;
3ஆனால் நீதிமான்கள் மகிழ்ந்து
4இறைவனைப் பாடுங்கள், அவருடைய பெயருக்குத் துதி பாடுங்கள்;
5இறைவன் தமது பரிசுத்த வாழ்விடத்தில்
6இறைவன் தனிமையானவர்களுக்கு குடும்பத்தை ஏற்படுத்துகிறார்;
7இறைவனே, நீர் உமது மக்களுக்கு முன்பாகச் சென்று,
8சீனாய் மலையின் இறைவனுக்குமுன்,
9இறைவனே, நீர் நிறைவான மழையைக் கொடுத்தீர்;
10உமது மக்கள் அதில் குடியமர்ந்தார்கள்;
11யெகோவா வார்த்தையை அறிவித்தார்;
12“இராணுவத்தையுடைய அரசர்கள் ஓடினார்கள்;
13நீங்கள் ஆட்டு மந்தைகளின் மத்தியில் படுத்திருந்தபோதிலும்,
14எல்லாம் வல்லவர் நாட்டின் அரசர்களைச் சிதறடித்தது
15பாசான் மலை இறைவனுடைய மலை;
16சிகரங்களையுடைய மலையே, ஏன் சீயோன் மலையின்மேல் பொறாமைப்படுகிறீர்கள்?
17இறைவனின் தேர்கள் பத்தாயிரங்களும்,
18நீர் மேலே ஏறிச்சென்றபோது,
19தினந்தோறும் நம் பாரங்களைச் சுமக்கிற நமது இரட்சகரும்
20நம்முடைய இறைவன் காப்பாற்றுகிற இறைவன்;
21இறைவன் நிச்சயமாகவே தமது பகைவர்களின் தலைகளை உடைப்பார்;
22யெகோவா கூறுவதாவது, “நான் அவர்களைப் பாசானிலிருந்து கொண்டுவருவேன்;
23அப்பொழுது உங்கள் எதிரிகளின் இரத்தம் உங்கள் பாதங்களில் பதியும்;
24என் இறைவனும் என் அரசனுமானவர்,
25முன்னால் பாடகரும், அவர்களுக்குப் பின்னால் இசைக் கலைஞர்களும் போகிறார்கள்;
26மகா சபையில் இறைவனைத் துதியுங்கள்.
27சிறிய கோத்திரமாகிய பென்யமீன் அவர்களை வழிநடத்துகிறான்;
28இறைவனே, உமது வல்லமையை கட்டளையிடும்;
29எருசலேமில் இருக்கும் உமது ஆலயத்திற்காக
30நாணல்களின் நடுவிலுள்ள விலங்கினங்களைக் கடிந்துகொள்ளும்;
31எகிப்திலிருந்து அரச தூதுவர்கள் வருவார்கள்;
32பூமியின் அரசுகளே, இறைவனைப் பாடுங்கள்;
33வானங்களில் பூர்வீக வானங்களில் ஏறிச் செல்கிறவரை,
34இறைவனுடைய வல்லமையை அறிவியுங்கள்;
35இறைவனே, நீர் உமது பரிசுத்த இடத்தில் பிரமிக்கத்தக்கவராய் இருக்கிறீர்;