1இறைவனே, என்னைக் காப்பாற்றும்;
2கால் ஊன்ற முடியாத சேறு நிறைந்த ஆழங்களில் நான் அமிழ்ந்திருக்கிறேன்;
3சத்தமிட்டுக் கூப்பிட்டு நான் களைத்துப் போனேன்;
4காரணம் இல்லாமல் என்னை வெறுக்கிறவர்கள்
5இறைவனே, என் புத்தியீனத்தை நீர் அறிந்திருக்கிறீர்;
6சேனைகளின் யெகோவாவாகிய ஆண்டவரே,
7உமக்காக நான் நிந்தையை சகித்திருக்கிறேன்;
8நான் என் சகோதரர்களுக்கு வேறுநாட்டைச் சேர்ந்தவனாகவும்
9ஏனெனில் உமது ஆலயத்தைப் பற்றிய வைராக்கியம் என்னை எரித்துவிடுகிறது;
10நான் அழுது உபவாசித்தபோது,
11நான் துக்கவுடை உடுத்தும் போது,
12நகர வாசலில் அமர்ந்திருக்கிறவர்கள் என்னைப் பரிகாசம் செய்கிறார்கள்;
13ஆனாலும் யெகோவாவே, உம்முடைய தயவின் காலத்திலே,
14சேற்றிலிருந்து என்னைத் தப்புவியும்,
15வெள்ளப்பெருக்கு என்னை மூடிக்கொள்ள விடாதேயும்;
16யெகோவாவே, எனக்குப் பதில் தாரும், உமது உடன்படிக்கையின் அன்பு நல்லது;
17உமது முகத்தை அடியேனுக்கு மறையாதிரும்,
18என்னருகே வந்து என்னைத் தப்புவியும்;
19என் நிந்தையும் என் அவமானமும் என் இழிவும் உமக்குத் தெரியும்;
20நிந்தை என் உள்ளத்தை நொறுக்கியதால்
21அவர்கள் என் உணவில் கசப்பான நஞ்சைக் கொடுத்தார்கள்;
22அவர்களுடைய பந்தி அவர்களுக்குக் கண்ணியும்
23அவர்கள் பார்க்க முடியாதபடி அவர்களுடைய கண்கள் இருளடையட்டும்,
24உமது கடுங்கோபத்தை அவர்கள்மேல் ஊற்றும்;
25அவர்களுடைய இருப்பிடங்கள் பாழடைவதாக;
26ஏனெனில் நீர் அடித்தவர்களை அவர்கள் துன்புறுத்தி,
27அவர்களுடைய அநீதியின்மேல் அநீதியை சுமத்தும்;
28வாழ்வின் புத்தகத்திலிருந்து அவர்கள் நீக்கப்பட்டுப் போவார்களாக;
29நான் வருத்தத்திலும் துன்பத்திலும் இருக்கிறேன்;
30நான் இறைவனுடைய பெயரைப் பாட்டினால் துதித்து,
31காணிக்கையாகக் கொடுக்கும்
32இதைக்கண்டு ஏழைகள் மகிழ்ச்சியடைவார்கள்;
33யெகோவா தேவையுள்ளோருக்குச் செவிகொடுக்கிறார்;
34வானமும் பூமியும் அவரைத் துதிக்கட்டும்;
35இறைவன் சீயோனை மீட்டு,
36அவருடைய பணியாளரின் பிள்ளைகள் அதை உரிமைச்சொத்தாகப் பெறுவார்கள்;