We Believe JesusFé, Esperança e Nova Vida

சங்கீதம் 59

Biblica® திறந்தநிலை தமிழ் சமகால பதிப்பு · tâmil

← சங்கீதம் 58 சங்கீதம் சங்கீதம் 60 →

1இறைவனே, பகைவர்களிடமிருந்து என்னை விடுவியும்;

2தீமை செய்கிறவர்களிடமிருந்து என்னை விடுவியும்;

3அவர்கள் எப்படி எனக்காகப் பதுங்கிக் காத்திருக்கிறார்கள் என்று பாரும்!

4நான் ஒரு தவறும் செய்யவில்லை;

5சேனைகளின் இறைவனாகிய யெகோவாவே,

6மாலையிலே அவர்கள்

7அவர்கள் வாய் திறந்து என்னத்தைப் பேசுகிறார்கள் என்று பாரும்;

8ஆனால் யெகோவாவே, நீரோ அவர்களைப் பார்த்துச் சிரிக்கிறீர்;

9நீர் என் பெலன், உமக்காக நான் காத்திருக்கிறேன்;

10நான் சார்ந்திருக்கும் இறைவன்.

11எங்கள் கேடயமான யெகோவாவே, அவர்களை ஒரேயடியாய் அழிக்கவேண்டாம்;

12அவர்களுடைய உதடுகளின் பேச்சு,

13உமது கோபத்தால் அவர்களை தண்டித்துவிடும்;

14மாலையிலே அவர்கள்

15உணவுக்காக அவர்கள் அலைந்து திரிகிறார்கள்;

16ஆனால் நானோ, உமது பெலனைக் குறித்துப் பாடுவேன்;

17என் பெலனே, நான் உமக்குத் துதி பாடுவேன்;

← சங்கீதம் 58 சங்கீதம் சங்கீதம் 60 →

சங்கீதம் 59 — tâmil:

இண்டியன் ரிவைஸ்டு வெர்ஸன் (IRV) - தமிழ்