1இறைவனே, பகைவர்களிடமிருந்து என்னை விடுவியும்;
2தீமை செய்கிறவர்களிடமிருந்து என்னை விடுவியும்;
3அவர்கள் எப்படி எனக்காகப் பதுங்கிக் காத்திருக்கிறார்கள் என்று பாரும்!
4நான் ஒரு தவறும் செய்யவில்லை;
5சேனைகளின் இறைவனாகிய யெகோவாவே,
6மாலையிலே அவர்கள்
7அவர்கள் வாய் திறந்து என்னத்தைப் பேசுகிறார்கள் என்று பாரும்;
8ஆனால் யெகோவாவே, நீரோ அவர்களைப் பார்த்துச் சிரிக்கிறீர்;
9நீர் என் பெலன், உமக்காக நான் காத்திருக்கிறேன்;
10நான் சார்ந்திருக்கும் இறைவன்.
11எங்கள் கேடயமான யெகோவாவே, அவர்களை ஒரேயடியாய் அழிக்கவேண்டாம்;
12அவர்களுடைய உதடுகளின் பேச்சு,
13உமது கோபத்தால் அவர்களை தண்டித்துவிடும்;
14மாலையிலே அவர்கள்
15உணவுக்காக அவர்கள் அலைந்து திரிகிறார்கள்;
16ஆனால் நானோ, உமது பெலனைக் குறித்துப் பாடுவேன்;
17என் பெலனே, நான் உமக்குத் துதி பாடுவேன்;