1இறைவனே, என் மன்றாட்டைக் கேளும்;
2எனக்குச் செவிகொடுத்து, எனக்குப் பதில் தாரும்;
3எதிரியின் வார்த்தையினாலும்
4என் இருதயம் எனக்குள்ளே கடுந்துயரப்படுகிறது;
5பயமும் நடுக்கமும் என்னைப் பற்றிக்கொண்டன;
6நானோ, “புறாவின் சிறகுகள் எனக்கு இருந்திருந்தால்!
7நான் தொலைவில் தப்பிப்போய்
8கடும் காற்றுக்கும் புயலுக்கும்
9யெகோவாவே, அவர்களுக்கு குழப்பத்தை உண்டுபண்ணி,
10அவர்கள் இரவும் பகலும் பட்டண மதில்களின்மேல் பதுங்கித் திரிகிறார்கள்;
11பேரழிவு பட்டணத்தின் நடுவே இருக்கிறது;
12என்னை நிந்திப்பவன் என் பகைவனல்ல;
13ஆனால் எதிர்த்தவன் என்னைப்போன்ற மனிதனும்,
14நாங்கள் ஒன்றுகூடி
15மரணம் என் எதிரிகளைத் திடீரெனப் பற்றிக்கொள்ளட்டும்;
16நானோ இறைவனை நோக்கிக் கூப்பிடுகிறேன்;
17மாலையிலும் காலையிலும்
18பலர் என்னை எதிர்த்தபோதும்,
19சிங்காசனத்தில் என்றென்றும் அமர்ந்திருக்கும் இறைவன் கேட்டு,
20என் தோழன் தனது நண்பர்களைத் தாக்குகிறான்;
21அவனுடைய பேச்சு வெண்ணெயைப் போல் மிருதுவானது,
22உங்கள் கவலைகளை யெகோவாமேல் வைத்து விடுங்கள்;
23ஆனால் இறைவனே, நீரோ கொடுமையானவனை