We Believe JesusFé, Esperança e Nova Vida

சங்கீதம் 55

Biblica® திறந்தநிலை தமிழ் சமகால பதிப்பு · tâmil

← சங்கீதம் 54 சங்கீதம் சங்கீதம் 56 →

1இறைவனே, என் மன்றாட்டைக் கேளும்;

2எனக்குச் செவிகொடுத்து, எனக்குப் பதில் தாரும்;

3எதிரியின் வார்த்தையினாலும்

4என் இருதயம் எனக்குள்ளே கடுந்துயரப்படுகிறது;

5பயமும் நடுக்கமும் என்னைப் பற்றிக்கொண்டன;

6நானோ, “புறாவின் சிறகுகள் எனக்கு இருந்திருந்தால்!

7நான் தொலைவில் தப்பிப்போய்

8கடும் காற்றுக்கும் புயலுக்கும்

9யெகோவாவே, அவர்களுக்கு குழப்பத்தை உண்டுபண்ணி,

10அவர்கள் இரவும் பகலும் பட்டண மதில்களின்மேல் பதுங்கித் திரிகிறார்கள்;

11பேரழிவு பட்டணத்தின் நடுவே இருக்கிறது;

12என்னை நிந்திப்பவன் என் பகைவனல்ல;

13ஆனால் எதிர்த்தவன் என்னைப்போன்ற மனிதனும்,

14நாங்கள் ஒன்றுகூடி

15மரணம் என் எதிரிகளைத் திடீரெனப் பற்றிக்கொள்ளட்டும்;

16நானோ இறைவனை நோக்கிக் கூப்பிடுகிறேன்;

17மாலையிலும் காலையிலும்

18பலர் என்னை எதிர்த்தபோதும்,

19சிங்காசனத்தில் என்றென்றும் அமர்ந்திருக்கும் இறைவன் கேட்டு,

20என் தோழன் தனது நண்பர்களைத் தாக்குகிறான்;

21அவனுடைய பேச்சு வெண்ணெயைப் போல் மிருதுவானது,

22உங்கள் கவலைகளை யெகோவாமேல் வைத்து விடுங்கள்;

23ஆனால் இறைவனே, நீரோ கொடுமையானவனை

← சங்கீதம் 54 சங்கீதம் சங்கீதம் 56 →

சங்கீதம் 55 — tâmil:

இண்டியன் ரிவைஸ்டு வெர்ஸன் (IRV) - தமிழ்