1இறைவனே, உமது பெயரால் என்னைக் காப்பாற்றும்,
2இறைவனே, என் மன்றாட்டைக் கேளும்;
3தற்பெருமையுள்ளவர்கள் என்னைத் தாக்குகிறார்கள்;
4நிச்சயமாக இறைவனே எனக்கு உதவுபவர்;
5எனக்குத் தீமை செய்கிறவர்கள் மேலேயே அவர்களுடைய தீமை திரும்பட்டும்;
6நான் உமக்கு சுயவிருப்பக் காணிக்கையைப் பலியிடுவேன்;
7நீர் என்னை என்னுடைய எல்லாக் கஷ்டங்களிலிருந்தும் விடுவித்தீர்;