1வல்லமையுள்ள இறைவனாகிய யெகோவா பேசுகிறார்,
2பூரண அழகுள்ள சீயோனிலிருந்து
3நம்முடைய இறைவன் வருகிறார்,
4அவர் தமது மக்களை நியாயந்தீர்க்கும்படியாக,
5“பலியினால் என்னுடன் உடன்படிக்கை செய்த,
6வானங்கள் அவருடைய நீதியை அறிவிக்கின்றன;
7“என் மக்களே, கேளுங்கள், நான் பேசுவேன்;
8எப்பொழுதும் எனக்கு முன்பாக இருக்கும் உங்கள் பலிகளுக்காகவோ,
9உங்கள் வீட்டிலிலுள்ள காளைகளோ,
10ஏனெனில் காட்டிலுள்ள எல்லா மிருகங்களும்
11மலைகளிலுள்ள ஒவ்வொரு பறவையையும் நான் அறிவேன்;
12நான் பசியாயிருந்தால் உங்களிடம் சொல்லமாட்டேன்;
13நான் காளைகளின் இறைச்சியை உண்டு,
14“நீங்கள் இறைவனாகிய எனக்கு உங்கள் நன்றிக் காணிக்கைகளைப் பலியிடுங்கள்;
15துன்ப நாளில் என்னை நோக்கி மன்றாடிக் கூப்பிடுங்கள்,
16கொடியவர்களுக்கு இறைவன் சொல்கிறதாவது:
17என்னுடைய அறிவுறுத்தலை வெறுத்து,
18நீங்கள் திருடனைக் காணும்போது அவனோடு சேர்ந்துகொள்கிறீர்கள்;
19நீங்கள் உங்கள் வாயைத் தீமைக்காக பயன்படுத்துகிறீர்கள்;
20நீங்கள் உங்கள் சகோதரனுக்கு விரோதமாய்ப் பேசுகிறீர்கள்;
21இவற்றை நீங்கள் செய்தபோது நான் மவுனமாய் இருந்தேன்;
22“இறைவனை மறக்கிறவர்களே, இதைக் கவனியுங்கள்;
23நன்றி பலியைச் செலுத்துகிறவன் என்னைக் கனம்பண்ணுகிறான்;