We Believe JesusFé, Esperança e Nova Vida

சங்கீதம் 50

Biblica® திறந்தநிலை தமிழ் சமகால பதிப்பு · tâmil

← சங்கீதம் 49 சங்கீதம் சங்கீதம் 51 →

1வல்லமையுள்ள இறைவனாகிய யெகோவா பேசுகிறார்,

2பூரண அழகுள்ள சீயோனிலிருந்து

3நம்முடைய இறைவன் வருகிறார்,

4அவர் தமது மக்களை நியாயந்தீர்க்கும்படியாக,

5“பலியினால் என்னுடன் உடன்படிக்கை செய்த,

6வானங்கள் அவருடைய நீதியை அறிவிக்கின்றன;

7“என் மக்களே, கேளுங்கள், நான் பேசுவேன்;

8எப்பொழுதும் எனக்கு முன்பாக இருக்கும் உங்கள் பலிகளுக்காகவோ,

9உங்கள் வீட்டிலிலுள்ள காளைகளோ,

10ஏனெனில் காட்டிலுள்ள எல்லா மிருகங்களும்

11மலைகளிலுள்ள ஒவ்வொரு பறவையையும் நான் அறிவேன்;

12நான் பசியாயிருந்தால் உங்களிடம் சொல்லமாட்டேன்;

13நான் காளைகளின் இறைச்சியை உண்டு,

14“நீங்கள் இறைவனாகிய எனக்கு உங்கள் நன்றிக் காணிக்கைகளைப் பலியிடுங்கள்;

15துன்ப நாளில் என்னை நோக்கி மன்றாடிக் கூப்பிடுங்கள்,

16கொடியவர்களுக்கு இறைவன் சொல்கிறதாவது:

17என்னுடைய அறிவுறுத்தலை வெறுத்து,

18நீங்கள் திருடனைக் காணும்போது அவனோடு சேர்ந்துகொள்கிறீர்கள்;

19நீங்கள் உங்கள் வாயைத் தீமைக்காக பயன்படுத்துகிறீர்கள்;

20நீங்கள் உங்கள் சகோதரனுக்கு விரோதமாய்ப் பேசுகிறீர்கள்;

21இவற்றை நீங்கள் செய்தபோது நான் மவுனமாய் இருந்தேன்;

22“இறைவனை மறக்கிறவர்களே, இதைக் கவனியுங்கள்;

23நன்றி பலியைச் செலுத்துகிறவன் என்னைக் கனம்பண்ணுகிறான்;

← சங்கீதம் 49 சங்கீதம் சங்கீதம் 51 →

சங்கீதம் 50 — tâmil:

இண்டியன் ரிவைஸ்டு வெர்ஸன் (IRV) - தமிழ்