1யெகோவாவை நான் எவ்வேளையிலும் புகழ்ந்து உயர்த்துவேன்;
2நான் யெகோவாவுக்குள் மகிமைப்படுவேன்;
3என்னோடு சேர்ந்து யெகோவாவை மகிமைப்படுத்துங்கள்;
4நான் யெகோவாவிடம் உதவி தேடினேன்; அவர் எனக்குப் பதில் தந்தார்;
5அவரை நோக்கிப் பார்க்கிறவர்கள் பிரகாசமாய் இருக்கிறார்கள்;
6இந்த ஏழை கூப்பிட்டான், யெகோவா செவிகொடுத்து;
7அவருக்குப் பயந்து நடக்கிறவர்களைச் சுற்றிலும்
8யெகோவா நல்லவர் என்பதை ருசித்துப்பாருங்கள்;
9யெகோவாவினுடைய பரிசுத்தவான்களே, நீங்கள் அவருக்குப் பயந்து நடங்கள்;
10இளம் சிங்கங்கள் பெலமிழந்து பசியாயிருக்கலாம்;
11என் பிள்ளைகளே, வாருங்கள்; வந்து எனக்குச் செவிகொடுங்கள்;
12உங்களில் யாராவது வாழ்வை நேசித்து
13நீங்கள் உங்கள் நாவை தீமையைப் பேசுவதிலிருந்து விலக்கி,
14தீமையைவிட்டு விலகி, நன்மையைச் செய்யுங்கள்;
15யெகோவாவினுடைய கண்கள் நீதிமான்கள்மேல் இருக்கின்றன;
16ஆனால் தீமை செய்கிறவர்களைப் பற்றிய நினைவை
17நீதிமான்கள் கூப்பிடும்போது, யெகோவா அவர்களுக்குச் செவிகொடுக்கிறார்;
18யெகோவா உள்ளம் உடைந்து போனவர்களுக்கு அருகே இருக்கிறார்;
19நீதிமானுக்கு அநேக துன்பங்கள் வரலாம்,
20அவர் அவனுடைய எலும்புகளையெல்லாம் பாதுகாக்கிறார்;
21தீமை கொடியவர்களைக் கொல்லும்;
22யெகோவா தமது பணியாட்களைக் காப்பாற்றுகிறார்;