1நீதிமான்களே, நீங்கள் மகிழ்ச்சியுடன் யெகோவாவுக்குத் துதி பாடுங்கள்;
2யாழ் இசைத்து யெகோவாவைத் துதியுங்கள்;
3அவருக்குப் புதுப்பாட்டைப் பாடுங்கள்;
4யெகோவாவினுடைய வார்த்தை சத்தியமும்,
5யெகோவா நீதியையும் நியாயத்தையும் விரும்புகிறார்;
6யெகோவாவினுடைய வார்த்தையினாலே வானங்கள் படைக்கப்பட்டன,
7அவர் கடல்நீரைச் ஜாடிகளில் சேர்த்துவைக்கிறார்;
8பூமி அனைத்தும் யெகோவாவுக்குப் பயப்படுவதாக;
9ஏனெனில் அவர் சொல்ல, உலகம் உண்டாயிற்று;
10யெகோவா நாடுகளின் திட்டங்களை முறியடிக்கிறார்;
11ஆனால் யெகோவாவின் ஆலோசனை என்றென்றும் உறுதியாகவும்,
12எந்த மக்கள் யெகோவாவைத் தங்கள் இறைவனாகக் கொண்டிருக்கிறார்களோ,
13யெகோவா பரலோகத்திலிருந்து கீழே நோக்கிப்பார்த்து,
14தமது சிங்காசனத்திலிருந்து பூமியில் வாழும்
15அனைவருடைய இருதயங்களையும் உருவாக்கும் யெகோவா,
16எந்த ஒரு அரசனும் தனது படைபலத்தால் காப்பாற்றப்படுவதில்லை;
17விடுதலை பெறுவதற்கு குதிரையை நம்புவது வீண்;
18யெகோவாவுக்குப் பயந்து,
19மரணத்திலிருந்து அவர்களை விடுவிக்கிறார்,
20நாங்கள் யெகோவாவுக்காக எதிர்பார்த்துக் காத்திருக்கிறோம்;
21நாங்கள் அவருடைய பரிசுத்த பெயரில் நம்பிக்கையாய் இருப்பதால்
22யெகோவாவே, நாங்கள் உம்மை நம்பியிருக்கிறபடியே,