We Believe JesusFé, Esperança e Nova Vida

சங்கீதம் 35

Biblica® திறந்தநிலை தமிழ் சமகால பதிப்பு · tâmil

← சங்கீதம் 34 சங்கீதம் சங்கீதம் 36 →

1யெகோவாவே, என்னோடு வழக்காடுகிறவர்களோடு வழக்காடி,

2கேடயத்தையும் கவசத்தையும் எடுத்துக்கொள்ளும்;

3என்னைத் துரத்துகிறவர்களுக்கு எதிராக ஈட்டியையும்

4எனது உயிரை வாங்கத் தேடுகிறவர்கள்

5யெகோவாவினுடைய தூதன் அவர்களைத் துரத்துவதால்

6யெகோவாவினுடைய தூதன் அவர்களைப் பின்தொடர்வதால்,

7காரணமின்றி அவர்கள் எனக்காக வலையை மறைத்து வைத்திருப்பதனாலும்,

8அழிவு திடீரென அவர்கள்மேல் வருவதாக;

9அப்பொழுது என் ஆத்துமா யெகோவாவிடம் சந்தோஷப்பட்டு,

10“யெகோவாவே, உம்மைப்போல் யாருண்டு?

11இரக்கமற்ற சாட்சிகள் முன்வருகிறார்கள்;

12நன்மைக்குப் பதிலாய் அவர்கள் எனக்குத் தீமை செய்து,

13ஆனாலும் அவர்கள் வியாதியாய் இருந்தபோதோ,

14எனது நண்பர்களைப்போலவும் சகோதரரைப் போலவும்

15ஆனால் நான் இடறியபோதோ, அவர்கள் ஒன்றுகூடி மகிழ்கிறார்கள்;

16அவர்கள் இறை பக்தியற்றவர்களோடு சேர்ந்து பரியாசம் செய்து,

17யெகோவாவே, எதுவரையிலும் இதைப் பார்த்துக் கொண்டிருப்பீர்?

18அப்பொழுது மகா சபையிலே நான் உமக்கு நன்றி செலுத்துவேன்;

19காரணமின்றி என்னைப் பகைக்கிறவர்கள்

20அவர்கள் சமாதானமாய்ப் பேசுவதில்லை;

21அவர்கள் தங்கள் வாயை விரிவாய்த் திறந்து சொல்கிறதாவது:

22யெகோவாவே, நீர் இதைக் கண்டிருக்கிறீர்; மவுனமாயிராதேயும்.

23விழித்தெழும், எழுந்து எனக்காக வழக்காடும்;

24என் இறைவனாகிய யெகோவாவே, உமது நீதியின் நிமித்தம்

25“ஆ! நாங்கள் விரும்பியதே நடந்துவிட்டது!”

26என் துன்பத்தைக் குறித்து என்னைப் பழித்து மகிழ்கிறவர்கள் எல்லோரும்

27என் நீதி நிலைநிறுத்தப்படுவதை விரும்புகிறவர்கள்,

28எனது நாவு உமது நீதியை அறிவிக்கும்,

← சங்கீதம் 34 சங்கீதம் சங்கீதம் 36 →

சங்கீதம் 35 — tâmil:

இண்டியன் ரிவைஸ்டு வெர்ஸன் (IRV) - தமிழ்