We Believe JesusFé, Esperança e Nova Vida

சங்கீதம் 31

Biblica® திறந்தநிலை தமிழ் சமகால பதிப்பு · tâmil

← சங்கீதம் 30 சங்கீதம் சங்கீதம் 32 →

1யெகோவாவே, நான் உம்மிடத்தில் தஞ்சமடைந்திருக்கிறேன்;

2உமது செவியை எனக்குச் சாய்த்து,

3நீர் என் கன்மலையும் என் கோட்டையுமாயிருப்பதால்,

4நீரே என் புகலிடம்,

5உமது கைகளில் என் ஆவியை ஒப்புக்கொடுக்கிறேன்;

6இறைவனல்லாதவைகளைப் பற்றிக்கொள்கிறவர்களை நான் வெறுக்கிறேன்;

7நான் உமது அன்பில் மகிழ்ந்து களிகூருவேன்;

8நீர் என்னை என் பகைவனிடத்தில் ஒப்புக்கொடாமல்,

9யெகோவாவே, நான் துன்பத்தில் இருப்பதால், என்னில் இரக்கமாயிரும்;

10என் வாழ்க்கை வேதனையிலேயே கழிந்துபோயிற்று;

11என் பகைவர்கள் அனைவரின் நிமித்தம்

12நான் இறந்துவிட்ட ஒருவனைப் போல, அவர்கள் என்னை மறந்துபோனார்கள்;

13அநேகர் என்னை அவதூறாய்ப் பேசுகிறதைக் கேட்கிறேன்,

14ஆனாலும் யெகோவாவே, நான் உம்மிலேயே நம்பிக்கையாய் இருக்கிறேன்;

15என் நாட்கள் உமது கரங்களில் இருக்கிறது;

16உமது அடியேன்மேல் உமது முகத்தைப் பிரகாசிக்கச் செய்யும்;

17யெகோவாவே, என்னை வெட்கப்பட விடாதேயும்;

18பெருமையோடும் அகந்தையோடும்,

19உமக்குப் பயப்படுகிறவர்களுக்காக

20நீர் அவர்களை மனிதரின் சூழ்ச்சிகளிலிருந்து விலக்கி,

21யெகோவாவுக்குத் துதி உண்டாவதாக,

22நான் அதிர்ச்சியடைந்து,

23யெகோவாவினுடைய பரிசுத்தவான்களே, அவரில் அன்புகூருங்கள்!

24யெகோவாவை நம்பிக் காத்திருப்பவர்களே,

← சங்கீதம் 30 சங்கீதம் சங்கீதம் 32 →

சங்கீதம் 31 — tâmil:

இண்டியன் ரிவைஸ்டு வெர்ஸன் (IRV) - தமிழ்