We Believe JesusFé, Esperança e Nova Vida

சங்கீதம் 30

Biblica® திறந்தநிலை தமிழ் சமகால பதிப்பு · tâmil

← சங்கீதம் 29 சங்கீதம் சங்கீதம் 31 →

1யெகோவாவே, உம்மை நான் புகழ்ந்து உயர்த்துவேன்,

2என் இறைவனாகிய யெகோவாவே, உதவிவேண்டி உம்மை நோக்கிக் கூப்பிட்டேன்;

3யெகோவாவே, நீர் என்னைப் பாதாளத்திலிருந்து மேலே கொண்டுவந்தீர்;

4யெகோவாவினுடைய பரிசுத்தவான்களே, நீங்கள் அவருக்குத் துதி பாடுங்கள்;

5அவருடைய கோபம் ஒரு விநாடி மட்டுமே,

6நான் பாதுகாப்பாய் இருக்கிறேன் என எண்ணியபோது,

7யெகோவாவே, நீர் எனக்குத் தயை காண்பித்தபோது,

8யெகோவாவே, நான் உம்மையே நோக்கிக் கூப்பிட்டேன்;

9“நான் அழிந்து

10யெகோவாவே, எனக்குச் செவிகொடும்; என்மேல் இரக்கமாயிரும்.

11என் கதறலை ஆனந்தக் களிப்பாய் மாற்றினீர்;

12ஆதலால் என் இருதயம் மவுனமாயிராமல், உமது துதியைப் பாடிக்கொண்டே இருக்கும்;

← சங்கீதம் 29 சங்கீதம் சங்கீதம் 31 →

சங்கீதம் 30 — tâmil:

இண்டியன் ரிவைஸ்டு வெர்ஸன் (IRV) - தமிழ்