1பரலோகவாசிகளே, யெகோவாவை கனம்பண்ணுங்கள்;
2யெகோவாவினுடைய பெயருக்குரிய மகிமைக்காக கனம்பண்ணுங்கள்;
3யெகோவாவினுடைய குரல் வெள்ளத்தின்மேல் ஒலிக்கிறது;
4யெகோவாவினுடைய குரல் வல்லமையுள்ளது;
5யெகோவாவினுடைய குரல் கேதுரு மரங்களை உடைக்கிறது;
6அவர் லெபனோனை ஒரு கன்றுக்குட்டியைப் போலவும்,
7யெகோவாவினுடைய குரல்
8யெகோவாவினுடைய குரல் பாலைவனத்தை நடுங்கச் செய்கிறது;
9யெகோவாவினுடைய குரல் கர்வாலி மரங்களை முறிக்கிறது.
10யெகோவா வெள்ளத்தின்மேல் சிங்காசனத்தில் அமர்ந்திருக்கிறார்;
11யெகோவா தமது மக்களுக்குப் பெலன் கொடுக்கிறார்;