1தேவ பிள்ளைகளே, யெகோவாவுக்கு மகிமையையும் வல்லமையையும் செலுத்துங்கள்;
2யெகோவாவுடைய பெயருக்கேற்ற மகிமையை அவருக்குச் செலுத்துங்கள்;
3யெகோவாவுடைய சத்தம் சமுத்திரங்கள் மேல் தொனிக்கிறது;
4யெகோவாவுடைய சத்தம் வல்லமையுள்ளது;
5யெகோவாவுடைய சத்தம் கேதுருமரங்களை முறிக்கிறது;
6அவைகளைக் கன்றுக்குட்டிகளைப்போலவும், லீபனோனையும்,
7யெகோவாவுடைய சத்தம் தீப்பிழம்புகளைப் பிளக்கும்.
8யெகோவாவுடைய சத்தம் வனாந்தரத்தை அதிரச்செய்யும்;
9யெகோவாவுடைய சத்தம் பெண்மான்களை ஈனும்படி செய்து,
10யெகோவா பெருவெள்ளத்தின்மேல் அமர்ந்திருந்தார்;
11யெகோவா தமது மக்களுக்குப் பெலன் கொடுப்பார்;