We Believe JesusFé, Esperança e Nova Vida

சங் 31

இண்டியன் ரிவைஸ்டு வெர்ஸன் (IRV) - தமிழ் · tâmil

← சங் 30 சங் சங் 32 →

1யெகோவாவே, உம்மை நம்பியிருக்கிறேன்;

2உமது செவியை எனக்குச் சாய்த்து,

3என் கன்மலையும் என் கோட்டையும் நீரே;

4அவர்கள் எனக்கு மறைவாய் வைத்த வலைக்கு என்னை நீங்கலாக்கிவிடும்;

5உமது கையில் என் ஆவியை ஒப்புவிக்கிறேன்;

6பொய் தெய்வங்ககளைப் பற்றிக்கொள்ளுகிறவர்களை நான் வெறுத்து,

7உமது, கிருபையிலே களிகூர்ந்து மகிழுவேன்;

8எதிரியின் கையில் என்னை ஒப்புக்கொடுக்காமல்,

9எனக்கு இரங்கும் யெகோவாவே, நான் நெருக்கப்படுகிறேன்;

10என்னுடைய வாழ்க்கை துக்கத்தினாலும்,

11என்னுடைய எதிரிகளாகிய அனைவர் நிமித்தமும்,

12செத்தவனைப்போல எல்லோராலும் முழுவதும் மறக்கப்பட்டேன்;

13அநேகர் சொல்லும் அவதூறைக் கேட்டேன்;

14நானோ, யெகோவாவே,

15என்னுடைய காலங்கள் உமது கரத்திலிருக்கிறது;

16நீர் உமது முகத்தை உமது ஊழியக்காரன்மேல் பிரகாசிக்கச்செய்து,

17யெகோவாவே, உம்மை நோக்கிக் கூப்பிட்டேன்;

18நீதிமானுக்கு விரோதமாகப்

19உமக்குப் பயந்தவர்களுக்கும்,

20மனிதர்களுடைய அகங்காரத்திற்கு அவர்களை உமது சமுகத்தின் மறைவிலே மறைத்து,

21யெகோவா பாதுகாப்பான நகரத்தில் எனக்குத் தமது கிருபையை அதிசயமாக தெரியப்படுத்தினபடியால்,

22உம்முடைய கண்களுக்கு முன்பாக இல்லாதபடிக்கு வெட்டுண்டேன் என்று

23யெகோவாவுடைய பரிசுத்தவான்களே,

24யெகோவாவுக்குக் காத்திருக்கிறவர்களே,

← சங் 30 சங் சங் 32 →

சங் 31 — tâmil:

Biblica® திறந்தநிலை தமிழ் சமகால பதிப்பு