We Believe JesusFé, Esperança e Nova Vida

சங் 32

இண்டியன் ரிவைஸ்டு வெர்ஸன் (IRV) - தமிழ் · tâmil

← சங் 31 சங் சங் 33 →

1எவனுடைய மீறுதல் மன்னிக்கப்பட்டதோ,

2எவனுடைய அக்கிரமத்தைக் யெகோவா எண்ணாமலிருக்கிறாரோ,

3நான் அடக்கிவைத்தவரையில்,

4இரவும் பகலும் என்மேல் உம்முடைய கை பாரமாக இருந்ததினால்,

5நான் என் அக்கிரமத்தை மறைக்காமல், என் பாவத்தை உமக்கு அறிவித்தேன்;

6இதற்காக உம்மைக் காணும் காலத்தில் பக்தியுள்ளவனெவனும் உம்மை நோக்கி விண்ணப்பம் செய்வான்;

7நீர் எனக்கு மறைவிடமாயிருக்கிறீர்;

8நான் உனக்குப் போதித்து, நீ நடக்கவேண்டிய வழியை உனக்குக் காட்டுவேன்;

9வாரினாலும் கடிவாளத்தினாலும் வாய் கட்டப்பட்டாலொழிய,

10துன்மார்க்கனுக்கு அநேக வேதனைகளுண்டு;

11நீதிமான்களே, யெகோவாவுக்குள் மகிழ்ந்து களிகூருங்கள்;

← சங் 31 சங் சங் 33 →

சங் 32 — tâmil:

Biblica® திறந்தநிலை தமிழ் சமகால பதிப்பு