1எவனுடைய மீறுதல் மன்னிக்கப்பட்டதோ,
2எவனுடைய அக்கிரமத்தைக் யெகோவா எண்ணாமலிருக்கிறாரோ,
3நான் அடக்கிவைத்தவரையில்,
4இரவும் பகலும் என்மேல் உம்முடைய கை பாரமாக இருந்ததினால்,
5நான் என் அக்கிரமத்தை மறைக்காமல், என் பாவத்தை உமக்கு அறிவித்தேன்;
6இதற்காக உம்மைக் காணும் காலத்தில் பக்தியுள்ளவனெவனும் உம்மை நோக்கி விண்ணப்பம் செய்வான்;
7நீர் எனக்கு மறைவிடமாயிருக்கிறீர்;
8நான் உனக்குப் போதித்து, நீ நடக்கவேண்டிய வழியை உனக்குக் காட்டுவேன்;
9வாரினாலும் கடிவாளத்தினாலும் வாய் கட்டப்பட்டாலொழிய,
10துன்மார்க்கனுக்கு அநேக வேதனைகளுண்டு;
11நீதிமான்களே, யெகோவாவுக்குள் மகிழ்ந்து களிகூருங்கள்;