1யெகோவாவே, என் பகைவர்கள் எத்தனை பேராய் இருக்கிறார்கள்!
2அநேகர் என்னைக்குறித்து,
3ஆனால் யெகோவாவே, நீர் என்னைச் சுற்றிலும் கேடயமும்,
4நான் சத்தமிட்டு யெகோவாவைக் கூப்பிடுகிறேன்;
5நான் படுத்துக்கொண்டு உறங்குகிறேன்;
6எல்லாப் பக்கங்களிலும் பதினாயிரம்பேர் எனக்கு விரோதமாய் நின்றாலும்,
7யெகோவாவே, எழுந்தருளும்;
8யெகோவாவிடமிருந்தே விடுதலை வருகிறது.