1நாடுகள் ஏன் கொதித்து எழும்புகின்றன?
2பூமியின் அரசர்கள் எதிர்த்து நிற்கிறார்கள்,
3“அவர்கள் இட்ட சங்கிலிகளை உடைத்து,
4பரலோக சிங்காசனத்தில் அமர்ந்திருப்பவர் சிரிக்கிறார்;
5அவர் தமது கோபத்தில் அவர்களைக் கடிந்து,
6“நான் எனது அரசனை
7நான் யெகோவாவின் விதிமுறையைப் பிரசித்தப்படுத்துவேன்:
8என்னிடம் கேளும்,
9நீர் அவர்களை ஓர் இரும்புச் செங்கோலினால் உடைப்பீர்;
10ஆகவே, அரசர்களே, நீங்கள் ஞானமுள்ளவர்களாய் இருங்கள்;
11பயத்துடன் யெகோவாவை வணங்குங்கள்,
12இறைமகனை முத்தம் செய்யுங்கள், இல்லையென்றால் அவர் கோபங்கொள்வார்;