1தேசங்கள் ஏன் கொந்தளிக்க வேண்டும்?
2யெகோவாவுக்கு விரோதமாகவும்,
3அவர்களுடைய கட்டுகளை அறுத்து,
4பரலோகத்தில் அமர்ந்திருக்கிறவர் சிரிப்பார்;
5அப்பொழுது அவர் தமது கோபத்திலே அவர்களுடன் பேசுவார்.
6நான் என்னுடைய பரிசுத்தமலையாகிய சீயோனில் என்னுடைய இராஜாவை அபிஷேகம்செய்து வைத்தேன் என்றார்.
7தீர்மானத்தின் விவரம் சொல்லுவேன்;
8என்னைக் கேளும், அப்பொழுது தேசங்களை உமக்குச் சொத்தாகவும்,
9இரும்புக் கோலால் அவர்களை நொறுக்கி,
10இப்போதும் இராஜாக்களே, உணர்வடையுங்கள்,
11பயத்துடனே யெகோவாவுக்கு ஆராதனை செய்யுங்கள்,
12தேவமகன் கோபங்கொள்ளாமலும், நீங்கள் வழியிலே அழியாமலும் இருப்பதற்கு,