1யெகோவா என் வெளிச்சமும் இரட்சிப்புமாயிருக்கிறார்,
2தீய மனிதர் என்னை விழுங்கும்படி
3ஒரு இராணுவம் என்னை முற்றுகையிட்டாலும்,
4நான் யெகோவாவிடத்தில் ஒன்றைக் கேட்கிறேன்,
5ஏனெனில் துன்ப நாளில்,
6அப்பொழுது என் தலை என்னைச் சுற்றியுள்ள
7யெகோவாவே, நான் உம்மைக் கூப்பிடும்போது என் குரலைக் கேளும்;
8என் இருதயம் உம்மிடத்தில், “அவர் முகத்தையே தேடு!” என்றதால்,
9உமது முகத்தை என்னிடமிருந்து மறைத்துக் கொள்ளாதேயும்;
10என் தந்தையும் தாயும் என்னைக் கைவிட்டாலும்,
11யெகோவாவே, உமது வழியை எனக்குப் போதியும்;
12என் பகைவரின் ஆசைகளுக்கு என்னை ஒப்புக்கொடாதேயும்;
13நானோ வாழ்வோரின் நாட்டில்
14யெகோவாவுக்குக் காத்திரு;