1யெகோவாவே,
2என் இறைவனே, உம்மில் நான் நம்பிக்கை வைக்கிறேன்;
3உம்மில் எதிர்பார்ப்பாய் இருப்பவர்கள் யாரும்,
4யெகோவாவே, உமது வழிகளை எனக்குக் காண்பியும்;
5உமது சத்தியத்தில் என்னை நடத்தி எனக்குப் போதியும்.
6யெகோவாவே, உமது பெரிதான இரக்கத்தையும் அன்பையும் நினைவில்கொள்ளும்,
7என் வாலிப காலத்தின் பாவங்களையும்
8யெகோவா நல்லவரும் நேர்மையானவருமாய் இருக்கிறார்;
9அவர் தாழ்மையுள்ளோரை நியாயத்தில் வழிநடத்துகிறார்,
10யெகோவாவினுடைய உடன்படிக்கையின் கட்டளைகளைக் கைக்கொள்ளுகிறவர்களுக்கு
11யெகோவாவே, எனது அநியாயம் பெரிதாயிருப்பினும்,
12யெகோவாவுக்குப் பயந்து நடக்கிற மனிதர் யார்?
13அவர்கள் தமது வாழ்நாளெல்லாம் நன்மையைப் பெறுவார்கள்,
14யெகோவாவின் இரகசியம் அவருக்குப் பயந்து நடக்கிறவர்களுக்குரியது;
15என் கண்கள் எப்பொழுதும் யெகோவாவையே நோக்கியிருக்கின்றன;
16யெகோவாவே, என் பக்கமாய்த் திரும்பி, எனக்குக் கிருபையாயிரும்;
17என் இருதயத்தின் துயரத்திலிருந்து நீங்கலாக்கும்;
18என் துன்பத்தையும் என் துயரத்தையும் பார்த்து,
19என் பகைவர்கள் எப்படி பெருகியிருக்கிறார்கள் என்று பாரும்;
20என் உயிரைப் பாதுகாத்து, என்னைத் தப்புவியும்;
21உத்தமமும் நேர்மையும் என்னைப் பாதுகாக்கட்டும்;
22இறைவனே, இஸ்ரயேலை