1யெகோவாவே, நீர் என்னை ஆராய்ந்திருக்கிறீர்,
2நான் உட்காரும்போதும் நான் எழும்பும்போதும் நீர் அறிகிறீர்;
3நான் வெளியே போவதையும் நான் படுப்பதையும் நீர் கவனித்துக்கொள்கிறீர்;
4என் நாவில் ஒரு வார்த்தை பிறக்குமுன்பே,
5நீர் முன்னும் பின்னுமாய் என்னைச் சூழ்ந்து,
6இந்த அறிவு எனக்கு மிகுந்த ஆச்சரியமும்,
7உமது ஆவியானவரைவிட்டு என்னால் எங்கே போகமுடியும்?
8நான் வானங்கள்வரை மேலே போனாலும், நீர் அங்கே இருக்கிறீர்;
9அதிகாலையின் சிறகுகளை எடுத்து நான் பறந்து சென்றாலும்,
10அங்கேயும் உமது கரம் எனக்கு வழிகாட்டும்;
11“நிச்சயமாகவே இருள் என்னை மறைத்துக்கொள்ளும்,
12இருளும் உமக்கு இருட்டாய் இருக்காது;
13என் உள்ளுறுப்புகளை நீரே உருவாக்கினீர்;
14நான் மிக ஆச்சரியமாகவும் அதிசயிக்கத்தக்க வகையிலும் படைக்கப்பட்டிருக்கிறபடியால்,
15நான் இரகசியமான இடத்தில் படைக்கப்பட்டபொழுது,
16உருவம் பெற்றிராத என் உடலை உம்முடைய கண்கள் கண்டன;
17இறைவனே, என்னைப்பற்றிய உம்முடைய எண்ணங்கள் எவ்வளவு அருமையானவை!
18நான் அவைகளை எண்ணப்போனால்,
19இறைவனே, கொடியவர்களை நீர் கொன்றுபோட்டால் நலமாயிருக்கும்!
20அவர்கள் உம்மைக் குறித்துத் தீயநோக்கத்துடன் பேசுகிறார்கள்;
21யெகோவாவே, உம்மை வெறுக்கிறவர்களை நான் வெறுக்காதிருக்கிறேனோ?
22ஆம், நான் அவர்களை முற்றிலும் வெறுக்கிறேன்.
23இறைவனே, என்னை ஆராய்ந்து என் இருதயத்தை அறிந்துகொள்ளும்;
24உம்மை வருந்தும்படிச் செய்யும் வழி ஏதாவது என்னில் உண்டோ என்று பார்த்து,