We Believe JesusFé, Esperança e Nova Vida

சங்கீதம் 104

Biblica® திறந்தநிலை தமிழ் சமகால பதிப்பு · tâmil

← சங்கீதம் 103 சங்கீதம் சங்கீதம் 105 →

1என் ஆத்துமாவே, யெகோவாவைத் துதி.

2யெகோவா ஆடையைப்போல ஒளியை அணிந்துள்ளார்;

3அவர் தமது மேலறைகளை மழைமேகங்களின் மேலாக அமைக்கிறார்;

4அவர் காற்றுகளைத் தமது இறைத்தூதுவர்களாவும்,

5அவர் பூமியை அதின் அடித்தளங்கள்மீது அமைத்தார்;

6உடையினால் மூடுவது போல் நீர் அதை ஆழ்கடலினால் மூடினீர்;

7ஆனாலும் உமது கண்டிப்பின்முன் வெள்ளம் விலகி ஓடியது;

8அவைகள் மலைகளுக்கு மேலாய் ஓடி,

9அவைகள் கடக்கமுடியாத ஓர் எல்லையை நீர் ஏற்படுத்தினீர்;

10அவர் நீரூற்றுகளை பள்ளத்தாக்குகளுக்கு தண்ணீர் பாய்ச்சும்படி செய்கிறார்;

11அவை வெளியின் மிருகங்கள் அனைத்திற்கும் தண்ணீர் கொடுக்கின்றன;

12ஆகாயத்துப் பறவைகள் நீர்நிலைகளின் அருகே கூடு கட்டுகின்றன;

13அவர் தமது மேலறைகளிலிருந்து மலைகளுக்குத் தண்ணீர் பாய்ச்சுகிறார்;

14அவர் மந்தைகளுக்காகப் புல்லையும்,

15மனிதனுடைய இருதயத்தை மகிழ்ச்சியாக்கும் திராட்சை இரசத்தையும்,

16யெகோவாவினுடைய மரங்களுக்கு, அவர் நாட்டிய லெபனோனின் கேதுரு மரங்களுக்கு

17அங்கே பறவைகள் தம் கூடுகளைக் கட்டுகின்றன;

18உயர்ந்த மலைகள் காட்டாடுகளுக்குச் சொந்தமாயும்,

19காலங்களைக் குறிக்க அவர் நிலவைப் படைத்தார்;

20நீர் இருளைக் கொண்டுவருகிறீர், அப்பொழுது இரவாகின்றது;

21சிங்கங்கள் தங்கள் இரைக்காகக் கர்ஜிக்கின்றன;

22சூரியன் உதித்ததும் அவை ஒளிந்து ஓடுகின்றன;

23அப்பொழுது மனிதன் தன் வேலைக்குப் போகிறான்;

24யெகோவாவே, உமது செயல்கள் எண்ணற்றவை!

25அங்கே விரிந்து பரந்த கடல் உண்டு;

26அங்கே கப்பல்கள் இங்குமங்கும் போகின்றன;

27நீர் அவைகளுக்கு உரிய நேரத்தில் உணவு கொடுப்பீர் என்று

28நீர் அதை அவர்களுக்கு வழங்கும்போது,

29நீர் உமது முகத்தை மறைக்கும்போது,

30நீர் உமது ஆவியை அனுப்புகையில்,

31யெகோவாவின் மகிமை என்றென்றும் நிலைத்திருப்பதாக;

32அவர் பூமியைப் பார்க்கும்போது அது நடுங்குகின்றது;

33நான் என் வாழ்நாளெல்லாம் யெகோவாவைப் பாடுவேன்;

34நான் யெகோவாவிடம் களிகூரும்பொழுது,

35ஆனால் பாவிகள் பூமியிலிருந்து இல்லாமல் போவார்களாக;

← சங்கீதம் 103 சங்கீதம் சங்கீதம் 105 →

சங்கீதம் 104 — tâmil:

இண்டியன் ரிவைஸ்டு வெர்ஸன் (IRV) - தமிழ்