1என் ஆத்துமாவே, யெகோவாவைத் துதி.
2யெகோவா ஆடையைப்போல ஒளியை அணிந்துள்ளார்;
3அவர் தமது மேலறைகளை மழைமேகங்களின் மேலாக அமைக்கிறார்;
4அவர் காற்றுகளைத் தமது இறைத்தூதுவர்களாவும்,
5அவர் பூமியை அதின் அடித்தளங்கள்மீது அமைத்தார்;
6உடையினால் மூடுவது போல் நீர் அதை ஆழ்கடலினால் மூடினீர்;
7ஆனாலும் உமது கண்டிப்பின்முன் வெள்ளம் விலகி ஓடியது;
8அவைகள் மலைகளுக்கு மேலாய் ஓடி,
9அவைகள் கடக்கமுடியாத ஓர் எல்லையை நீர் ஏற்படுத்தினீர்;
10அவர் நீரூற்றுகளை பள்ளத்தாக்குகளுக்கு தண்ணீர் பாய்ச்சும்படி செய்கிறார்;
11அவை வெளியின் மிருகங்கள் அனைத்திற்கும் தண்ணீர் கொடுக்கின்றன;
12ஆகாயத்துப் பறவைகள் நீர்நிலைகளின் அருகே கூடு கட்டுகின்றன;
13அவர் தமது மேலறைகளிலிருந்து மலைகளுக்குத் தண்ணீர் பாய்ச்சுகிறார்;
14அவர் மந்தைகளுக்காகப் புல்லையும்,
15மனிதனுடைய இருதயத்தை மகிழ்ச்சியாக்கும் திராட்சை இரசத்தையும்,
16யெகோவாவினுடைய மரங்களுக்கு, அவர் நாட்டிய லெபனோனின் கேதுரு மரங்களுக்கு
17அங்கே பறவைகள் தம் கூடுகளைக் கட்டுகின்றன;
18உயர்ந்த மலைகள் காட்டாடுகளுக்குச் சொந்தமாயும்,
19காலங்களைக் குறிக்க அவர் நிலவைப் படைத்தார்;
20நீர் இருளைக் கொண்டுவருகிறீர், அப்பொழுது இரவாகின்றது;
21சிங்கங்கள் தங்கள் இரைக்காகக் கர்ஜிக்கின்றன;
22சூரியன் உதித்ததும் அவை ஒளிந்து ஓடுகின்றன;
23அப்பொழுது மனிதன் தன் வேலைக்குப் போகிறான்;
24யெகோவாவே, உமது செயல்கள் எண்ணற்றவை!
25அங்கே விரிந்து பரந்த கடல் உண்டு;
26அங்கே கப்பல்கள் இங்குமங்கும் போகின்றன;
27நீர் அவைகளுக்கு உரிய நேரத்தில் உணவு கொடுப்பீர் என்று
28நீர் அதை அவர்களுக்கு வழங்கும்போது,
29நீர் உமது முகத்தை மறைக்கும்போது,
30நீர் உமது ஆவியை அனுப்புகையில்,
31யெகோவாவின் மகிமை என்றென்றும் நிலைத்திருப்பதாக;
32அவர் பூமியைப் பார்க்கும்போது அது நடுங்குகின்றது;
33நான் என் வாழ்நாளெல்லாம் யெகோவாவைப் பாடுவேன்;
34நான் யெகோவாவிடம் களிகூரும்பொழுது,
35ஆனால் பாவிகள் பூமியிலிருந்து இல்லாமல் போவார்களாக;