1என் ஆத்துமாவே, யெகோவாவைத் துதி;
2என் ஆத்துமாவே, யெகோவாவைத் துதி;
3அவர் உன் பாவங்களையெல்லாம் மன்னிக்கிறார்;
4அவர் உன் உயிரை மரணக் குழியிலிருந்து மீட்கிறார்,
5அவர் உன் வாழ்வை நன்மையான காரியங்களால் திருப்தியாக்குகிறார்;
6ஒடுக்கப்படுகிற யாவருக்கும் யெகோவா
7அவர் தமது வழியை மோசேக்கு வெளிப்படுத்தினார்,
8யெகோவா கருணையும் கிருபையும் உள்ளவர்,
9அவர் எப்பொழுதும் நம்மேல் குற்றம் சுமத்துகிறவரல்ல;
10நமது பாவங்களுக்கு ஏற்றபடி அவர் நமக்கு செய்யவில்லை,
11ஏனெனில் பூமிக்கு மேலாய் வானங்கள் எவ்வளவு உயரமாக இருக்கிறதோ,
12மேற்கிலிருந்து கிழக்கு எவ்வளவு தூரமோ,
13தகப்பன் தன் பிள்ளைகளுக்குத் தயை காட்டுவதுபோல்,
14ஏனெனில் நாம் எவ்வாறு உருவாக்கப்பட்டிருக்கிறோம் என்பதை அவர் அறிவார்;
15மனிதர்களுடைய வாழ்க்கை புல்லுக்கு ஒப்பாக இருக்கிறது;
16காற்று அதின்மேல் வீசுகிறது, அது உதிர்ந்து விழுகிறது;
17ஆனால் யெகோவாவின் உடன்படிக்கையின் அன்பு
18அவருடைய உடன்படிக்கையைக் கைக்கொண்டு,
19யெகோவா தமது சிங்காசனத்தை பரலோகத்தில் நிலைப்படுத்தியிருக்கிறார்;
20யெகோவாவினுடைய தூதர்களே,
21பரலோகத்தில் உள்ள யெகோவாவினுடைய சேனைகளே,
22யெகோவா ஆளுகை செய்கிற எல்லா இடங்களிலுமுள்ள அவருடைய படைப்புகளே,