We Believe JesusFé, Esperança e Nova Vida

சங்கீதம் 102

Biblica® திறந்தநிலை தமிழ் சமகால பதிப்பு · tâmil

← சங்கீதம் 101 சங்கீதம் சங்கீதம் 103 →

1யெகோவாவே, என் மன்றாட்டைக் கேளும்;

2நான் துன்பத்தில் இருக்கும்போது

3என் நாட்கள் புகையைப்போல் மறைந்துபோகின்றன;

4என் இருதயம் புல்லைப்போல் உலர்ந்து கருகிப்போயிற்று;

5என் உரத்த பெருமூச்சினால்

6நான் ஒரு பாலைவன ஆந்தையைப்போல் இருக்கிறேன்;

7நான் நித்திரையின்றிப் படுத்திருக்கிறேன்;

8என் பகைவர் நாள்முழுவதும் என்னை நிந்திக்கிறார்கள்;

9நான் சாம்பலை உணவாகச் சாப்பிட்டு,

10உமது கடுங்கோபத்திற்கு உள்ளானேன்.

11என் வாழ்நாட்கள் மாலைநேர நிழலைப் போன்றது;

12ஆனால் நீரோ யெகோவாவே, என்றென்றும் சிங்காசனத்தில் அமர்ந்திருக்கிறீர்;

13நீர் எழுந்து சீயோன்மேல் கருணை காட்டும்;

14சீயோனின் கற்கள் உமது பணியாளர்களுக்கு அருமையாய் இருக்கின்றன;

15நாடுகள் யெகோவாவினுடைய பெயருக்குப் பயப்படுவார்கள்;

16யெகோவா திரும்பவும் சீயோனைக் கட்டியெழுப்பி,

17ஆதரவற்றவர்களின் மன்றாட்டிற்கு அவர் பதிலளிப்பார்;

18இனிமேல் உருவாக்கப்படும் மக்கள் யெகோவாவை துதிக்கும்படி,

19“யெகோவா தமது உயர்ந்த பரிசுத்த இடத்திலிருந்து கீழே பார்த்தார்;

20அவர் சிறையிருப்பவர்களின் வேதனைக் குரலைக் கேட்கவும்,

21ஆகையால் மக்களும் அரசுகளும்

22சீயோனில் யெகோவாவினுடைய பெயரும்

23யெகோவா என் வாழ்க்கைப் பாதையிலே என் பெலனை குறையப்பண்ணினார்;

24அப்பொழுது நான் அவரிடம் உரைத்தது,

25நீர் ஆதியிலே பூமிக்கு அஸ்திபாரங்களை அமைத்தீர்;

26அவை அழிந்துபோகும், நீரோ நிலைத்திருப்பீர்;

27நீரோ மாறாதவராய் நிலைத்திருக்கிறீர்,

28உமது அடியாரின் பிள்ளைகள் உமது சமுதாயத்தில் குடியிருப்பார்கள்;

← சங்கீதம் 101 சங்கீதம் சங்கீதம் 103 →

சங்கீதம் 102 — tâmil:

இண்டியன் ரிவைஸ்டு வெர்ஸன் (IRV) - தமிழ்