1யெகோவாவே, நான் உமது அன்பையும் நீதியையும் குறித்துப் பாடுவேன்;
2நான் குற்றமற்ற வாழ்க்கையை வாழ கவனமாயிருப்பேன்;
3தீங்கான செயல்களை
4வஞ்சக இருதயமுடைய மனிதரை என்னைவிட்டுத் தூரமாய் விலக்கிவைப்பேன்;
5தன் அயலாரை இரகசியமாய் அவதூறு செய்கிற மனிதரை
6நாட்டில் உண்மையுள்ளவர்களாய் இருப்போர்மீது என் கண்கள் இருக்கும்,
7வஞ்சனை செய்யும் யாரும்
8நான் நாட்டிலுள்ள கொடியவர்கள் எல்லோரையும்