1என் மகனே, என் வார்த்தைகளைக் கைக்கொள்,
2என் கட்டளைகளுக்குக் கீழ்ப்படி, அப்பொழுது நீ வாழ்வடைவாய்;
3அவற்றை உன் விரல்களில் நினைவூட்டலாகக் கட்டி,
4ஞானத்தை நோக்கி, “நீ என் சகோதரி” என்றும்,
5அவை உன்னை விபசாரியிடமிருந்தும்,
6நான் என் வீட்டின் ஜன்னல் அருகே நின்று
7அப்பொழுது அறிவில்லாத
8அவன் அந்த விபசாரி இருக்கும் தெருமுனைக்குச் சென்று,
9அது பொழுதுபட்டு மாலைமங்கி
10அப்பொழுது ஒரு பெண் வேசியின் உடை உடுத்தியவளாய்,
11அவள் வாயாடியும் அடக்கமில்லாதவளுமாய் இருந்தாள்;
12அவள் ஒருமுறை வீதியிலும் பின்பு பொது இடங்களிலும் நிற்பாள்,
13அவள் அவனைக் கட்டிப்பிடித்து முத்தமிட்டு,
14“நான் என் வீட்டில் சமாதான பலிகளைச் செலுத்தி,
15அதினால் நான் உம்மைச் சந்திக்க வெளியே வந்தேன்;
16நான் எகிப்தின் பலவர்ண மென்பட்டுத் துணியை விரித்து
17நான் வெள்ளைப் போளத்தினாலும், சந்தனத்தினாலும்,
18வாரும், நாம் காலைவரை ஆழ்ந்த காதலில் மூழ்கியிருப்போம்;
19எனது கணவன் வீட்டில் இல்லை;
20அவன் தனது பையில் பணத்தை நிரப்பிக்கொண்டு போனான்,
21இவ்வாறு அவள் தனது வசப்படுத்தும் வார்த்தையினால் அவனை மயக்கி,
22உடனேயே அவன் அவளுக்குப் பின்னே போனான்;
23தானாய் கண்ணிக்குள் பிடிபடும் பறவையைப் போலவும் அவன் போனான்;
24ஆகையால் என் பிள்ளைகளே, எனக்குச் செவிகொடுங்கள்;
25உங்கள் இருதயத்தை அவளுடைய வழிகளின் பக்கம் திரும்ப விடவேண்டாம்;
26அவளால் வீழ்த்தப்பட்டுப் பலியானவர்கள் அநேகர்;
27அவளுடைய வீடு பாதாளத்திற்குப் போகும் பெரும்பாதை;