1என் மகனே, நீ அயலானுடைய கடனுக்காக உத்திரவாதம் கொடுத்திருந்தால்,
2நீ சொன்ன வார்த்தையினால் நீ பிடிபட்டாய்,
3என் மகனே, நீ உன் அயலாரின் கைகளில் விழுந்துவிட்டபடியினால்,
4அதுவரை உன் கண்களுக்கு நித்திரையையும்,
5வேட்டைக்காரனின் கையில் அகப்பட்ட மானைப்போல,
6சோம்பேறியே, நீ எறும்பிடம் போய்,
7அதற்குத் தளபதியோ, மேற்பார்வையாளனோ,
8அப்படியிருந்தும் அது கோடைகாலத்தில் தனக்குத் தேவையான உணவை ஆயத்தப்படுத்துகிறது,
9சோம்பேறியே, நீ எவ்வளவு நேரத்திற்கு படுத்திருப்பாய்?
10கொஞ்சம் நித்திரை செய்வேன், கொஞ்சம் தூங்குவேன்,
11வறுமை கொள்ளைக்காரனைப்போல் உன்மேல் வரும்;
12வீணனும் கயவனுமானவன்,
13அவன் தன் கண்களை வஞ்சனையில் சிமிட்டி,
14அவன் தன் இருதயத்திலுள்ள வஞ்சனையினால் தீமையான சூழ்ச்சி செய்கிறான்;
15அதினால் ஒரு கணப்பொழுதில் பேராபத்து அவனைச் சூழ்ந்துகொள்ளும்;
16யெகோவா வெறுக்கிற ஆறு காரியங்கள் உண்டு,
17கர்வமுள்ள கண்கள்,
18கொடுமையான சூழ்ச்சிகளைத் திட்டமிடும் இருதயம்,
19பொய்ச்சாட்சி,
20என் மகனே, உன் தகப்பனின் கட்டளைகளைக் கைக்கொள்,
21அவற்றை எப்பொழுதும் உன் இருதயத்தில் வைத்துக்கொள்;
22நீ நடக்கும்போது அவை உனக்கு வழிகாட்டும்;
23ஏனெனில் இந்த கட்டளைகள் ஒரு விளக்கு,
24இவை ஒழுக்கங்கெட்ட பெண்ணிடமிருந்தும்,
25நீ உன் இருதயத்தில் அவளுடைய அழகின்மேல் இச்சை கொள்ளாதே;
26ஏனெனில் விபசாரி, ஒரு துண்டு அப்பத்தைத் தேடி அலையும் நிலைக்கு உன்னைக்கொண்டு வருவாள்;
27ஒருவன் தன் உடைகள் எரியாமல்
28அல்லது தனது பாதங்கள் எரியாதபடி,
29அவ்வாறே இன்னொருவனின் மனைவியுடன் உறவுகொள்பவனும் இருக்கிறான்;
30ஒரு திருடன் தான் பசியாய் இருக்கும்போது,
31ஆனாலும் அவன் பிடிக்கப்பட்டால், அதை ஏழுமடங்காகக் கொடுத்தேத் தீரவேண்டும்;
32ஆனால் விபசாரம் செய்பவனோ சுத்த முட்டாள்;
33அடிபட்ட காயமும் அவமானமும் அவனுடைய பங்கு;
34ஏனெனில் பொறாமை கணவனின் மூர்க்கத்தைத் தூண்டும்;
35அவன் எவ்வித இழப்பீட்டையும் ஏற்றுக்கொள்ளமாட்டான்;