1யோபு மேலும் தன் பேச்சைத் தொடர்ந்து சொன்னதாவது:
2“கடந்துபோன மாதங்களை, இறைவன் என்னைக் கண்காணித்த நாட்களை,
3அந்நாட்களில் அவருடைய விளக்கு என் தலைமேல் பிரகாசித்தது;
4வாலிப நாட்களில்,
5எல்லாம் வல்லவர் என்னோடு இருந்தார்,
6என் காலடிகள் வெண்ணெயால் கழுவப்பட்டது;
7“அந்நாட்களில் நான் பட்டணத்தின் வாசலுக்குச் சென்று,
8வாலிபர்கள் என்னைக் கண்டு ஒதுங்கி நின்றார்கள்;
9அதிகாரிகள் பேச்சை நிறுத்திவிட்டு
10உயர்குடி மக்களின் குரல்களும் அடங்கின,
11என்னைக் கேட்டவர்கள் என்னைப்பற்றி நன்றாக பேசினார்கள்,
12ஏனெனில் உதவிக்காக அழுத ஏழைகளையும்,
13செத்துக்கொண்டிருந்த மனிதன் என்னை ஆசீர்வதித்தான்;
14நான் நேர்மையை என் உடையாக அணிந்திருந்தேன்;
15நான் குருடனுக்குக் கண்களாயும்,
16நான் தேவையுள்ளோருக்கு தகப்பனாக இருந்து,
17நான் கொடியவர்களின் கூர்மையானப் பற்களை உடைத்து,
18“நான், ‘என் வீட்டில் சாவேனென்றும்,
19என் வேர் தண்ணீரை எட்டும் என்றும்,
20என் மகிமை மங்காது;
21“அந்நாட்களில் மனிதர் ஆவலுடன் எனக்குச் செவிகொடுத்து,
22நான் பேசியபின் அவர்கள் தொடர்ந்து பேசவில்லை;
23மழைக்குக் காத்திருப்பதுபோல் அவர்கள் எனக்குக் காத்திருந்து,
24நான் அவர்களைப் பார்த்துப் புன்னகை செய்தபோது,
25நானே அவர்களுக்கு வழியைத் தெரிந்தெடுத்து, அவர்களின் தலைவனாயிருந்தேன்;