1வெள்ளிக்குச் சுரங்கமும்
2இரும்பு பூமியிலிருந்து எடுக்கப்படுகிறது,
3மனிதன் இருளுக்கு முடிவுண்டாக்கி,
4அவன் மிகத் தொலைவில் சுரங்க வாசலை வெட்டுகிறான்,
5உணவு கொடுக்கும் பூமி
6அதின் பாறைகளிலிருந்து நீலக்கற்கள் விளைகின்றன,
7இரைதேடும் ஒரு பறவைகூட அந்த மறைவான பாதையை அறியாது;
8கொடிய மிருகங்கள் அங்கு அடியெடுத்து வைப்பதுமில்லை;
9மனிதனின் கையே கடினமான பாறையைத் தாக்கி,
10அவன் கன்மலையில் வாய்க்கால்களை வெட்டுகிறான்;
11ஆறுகளின் உற்பத்தியிடங்களை ஆராய்ந்து,
12ஆனால் ஞானம் காணப்படுவது எங்கே?
13மனிதன் அதின் மதிப்பைப் புரிந்துகொள்வதில்லை;
14“அது என்னிடம் இல்லை” என ஆழம் சொல்கிறது;
15சுத்தத் தங்கத்தைக் கொடுத்து, அதை வாங்கமுடியாது,
16ஓப்பீரின் தங்கமும், விலையேறப்பெற்ற கோமேதகமும், இந்திர நீலக்கல்லும்
17பொன்னும் பளிங்கும் அதற்கு இணையாகாது,
18பவளத்தையும் மரகதத்தையும் ஒரு பொருட்டாக எண்ண முடியாது;
19எத்தியோப்பியாவின் புஷ்பராகம் அதற்கு நிகரல்ல;
20அப்படியானால் ஞானம் எங்கிருந்து வருகிறது?
21அது உயிருள்ள அனைவருக்கும்,
22“இதைப் பற்றிய வதந்தி மட்டுமே எங்கள் காதுகளுக்கு எட்டின”
23அதின் வழி இறைவனுக்குத் தெரியும்;
24ஏனெனில் பூமியின் கடைமுனைகளை அவர் பார்க்கிறார்,
25அவர் காற்றின் பலத்தை நிலைநாட்டி,
26மழைக்கு ஒரு நியமத்தை விதித்தபோதும்,
27அவர் ஞானத்தைப் பார்த்து மதிப்பிட்டார்;
28இறைவன் மனிதனிடம்,