We Believe JesusFé, Esperança e Nova Vida

யோபு 28

Biblica® திறந்தநிலை தமிழ் சமகால பதிப்பு · tâmil

← யோபு 27 யோபு யோபு 29 →

1வெள்ளிக்குச் சுரங்கமும்

2இரும்பு பூமியிலிருந்து எடுக்கப்படுகிறது,

3மனிதன் இருளுக்கு முடிவுண்டாக்கி,

4அவன் மிகத் தொலைவில் சுரங்க வாசலை வெட்டுகிறான்,

5உணவு கொடுக்கும் பூமி

6அதின் பாறைகளிலிருந்து நீலக்கற்கள் விளைகின்றன,

7இரைதேடும் ஒரு பறவைகூட அந்த மறைவான பாதையை அறியாது;

8கொடிய மிருகங்கள் அங்கு அடியெடுத்து வைப்பதுமில்லை;

9மனிதனின் கையே கடினமான பாறையைத் தாக்கி,

10அவன் கன்மலையில் வாய்க்கால்களை வெட்டுகிறான்;

11ஆறுகளின் உற்பத்தியிடங்களை ஆராய்ந்து,

12ஆனால் ஞானம் காணப்படுவது எங்கே?

13மனிதன் அதின் மதிப்பைப் புரிந்துகொள்வதில்லை;

14“அது என்னிடம் இல்லை” என ஆழம் சொல்கிறது;

15சுத்தத் தங்கத்தைக் கொடுத்து, அதை வாங்கமுடியாது,

16ஓப்பீரின் தங்கமும், விலையேறப்பெற்ற கோமேதகமும், இந்திர நீலக்கல்லும்

17பொன்னும் பளிங்கும் அதற்கு இணையாகாது,

18பவளத்தையும் மரகதத்தையும் ஒரு பொருட்டாக எண்ண முடியாது;

19எத்தியோப்பியாவின் புஷ்பராகம் அதற்கு நிகரல்ல;

20அப்படியானால் ஞானம் எங்கிருந்து வருகிறது?

21அது உயிருள்ள அனைவருக்கும்,

22“இதைப் பற்றிய வதந்தி மட்டுமே எங்கள் காதுகளுக்கு எட்டின”

23அதின் வழி இறைவனுக்குத் தெரியும்;

24ஏனெனில் பூமியின் கடைமுனைகளை அவர் பார்க்கிறார்,

25அவர் காற்றின் பலத்தை நிலைநாட்டி,

26மழைக்கு ஒரு நியமத்தை விதித்தபோதும்,

27அவர் ஞானத்தைப் பார்த்து மதிப்பிட்டார்;

28இறைவன் மனிதனிடம்,

← யோபு 27 யோபு யோபு 29 →

யோபு 28 — tâmil:

இண்டியன் ரிவைஸ்டு வெர்ஸன் (IRV) - தமிழ்