1யோபு மேலும் தன் பேச்சைத் தொடர்ந்து சொன்னதாவது:
2“எனக்கு நீதியை மறுத்து,
3எனக்குள் என் உயிரும்,
4என் உதடுகள் கொடுமையானதைப் பேசாது,
5நீங்கள் சொல்வது சரி என நான் ஒருபோதும் ஒத்துக்கொள்ளமாட்டேன்;
6என் நேர்மையை நான் காத்துக்கொள்வேன், அதை நான் ஒருபோதும் விடமாட்டேன்;
7“என் பகைவர் கொடியவர்களைப்போல் இருக்கட்டும்,
8இறைவனை மறுதலிக்கிறவன் வெட்டுண்டுபோய்,
9அவனுக்குத் துன்பம் வரும்போது
10எல்லாம் வல்லவரில் அவன் மகிழ்ச்சியடைவானோ?
11“இறைவனின் வல்லமையைக் குறித்து நான் உங்களுக்குப் போதிப்பேன்;
12இவற்றையெல்லாம் நீங்கள் பார்த்திருந்தும்
13“கொடியவனுக்கு இறைவனிடத்திலிருந்து கிடைக்கும் பங்கும்,
14அவனுக்கு பிள்ளைகள் அநேகர் இருப்பார்கள்,
15அவனுக்கு மீதியானவர்கள் கொள்ளைநோய்க்குப் பலியாகும்போது,
16அவன் வெள்ளியைப் தூசியைப்போலவும்,
17அவன் குவித்து வைத்ததை நேர்மையானவர்கள் உடுத்துவார்கள்,
18அவன் தன்னுடைய வீட்டை சிலந்தி பூச்சியின் கூட்டைப்போலவும்,
19அவன் செல்வந்தனாக படுக்கைக்குப் போகிறான், ஆனால் தொடர்ந்து அப்படியிரான்;
20பயங்கரங்கள் வெள்ளம்போல் அவனை மேற்கொள்கின்றன;
21கொண்டல் காற்று அவனை அடித்து செல்கிறது, அவன் காணாமல் போகிறான்;
22அது இரக்கமின்றி அவனை விரட்டும்;
23மக்கள் அவனைப் பார்த்துக் கைகொட்டி ஏளனம் செய்து,