1அப்பொழுது யோபு மறுமொழியாக சொன்னது:
2“நீ சொல்வது உண்மையென நான் அறிவேன்.
3இறைவனோடு மனிதன் வாதாட விரும்பினால்,
4இறைவன் இருதயத்தில் ஞானமுள்ளவர், வல்லமையில் பலமுள்ளவர்.
5அவர் மலைகளை அவைகளுக்குத் தெரியாமலே நகர்த்துகிறார்;
6அவர் பூமியின் தூண்கள் அதிரும்படி அதை அதின்,
7அவர் கட்டளையிட்டால், சூரியனும் ஒளி கொடாதிருக்கும்;
8அவர் தனிமையாகவே வானங்களை விரித்து,
9சப்தரிஷி, மிருகசீரிடம், கார்த்திகை நட்சத்திரங்களையும்,
10அவர் ஆழ்ந்தறிய முடியாத அதிசயங்களையும்
11அவர் என்னைக் கடந்து செல்லும்போது, அவரை என்னால் காணமுடியாது;
12அவர் எதையும் பறித்தெடுத்தால் அதை யாரால் நிறுத்த முடியும்?
13இறைவன் தமது கோபத்தைக் கட்டுப்படுத்தவில்லை;
14“இப்படியிருக்க, நான் அவரோடு எப்படி விவாதம் செய்வேன்?
15நான் நீதிமானாயிருந்தாலும் என்னால் அவருடன் வழக்காட முடியாது;
16அவர் என் அழைப்பிற்கு இணங்கினாலும்,
17அவர் என்னைப் புயலினால் தாக்குவார்;
18அவர் என்னைத் திரும்பவும்
19பெலத்தை மட்டும் எடுத்துக்கொண்டால் அவரே வல்லமையுடையவர்.
20நான் மாசற்றவனாய் இருந்தாலும் என் வாயே எனக்குக் குற்றத் தீர்ப்பளிக்கும்;
21“நான் குற்றமற்றவன்,
22எல்லாம் ஒன்றுதான்; அதினால்தான் நான் சொல்கிறேன்,
23வாதை திடீர் மரணத்தைக் கொண்டுவரும்போது,
24நாடு கொடியவர்களின் கையில் விழும்போது,
25“எனது நாட்கள் ஓடுபவனைவிட வேகமாய்ப் போகின்றன;
26நாணல் படகுகள் வேகமாகச் செல்வது போலவும்,
27‘நான் என் குற்றச்சாட்டை மறந்து, என் முகபாவனையை மாற்றி சிரிப்பேன்’
28நான் இன்னும் என் பாடுகளைக் குறித்துத் திகிலடைகிறேன்;
29நான் ஏற்கெனவே குற்றவாளி என்பது தீர்க்கப்பட்டிருக்க,
30நான் என்னை பனிநீரினால் கழுவினாலும்,
31நீர் என்னைச் சேற்றின் குழிக்குள் அமிழ்த்துவீர்.
32“நான் அவருக்குப் பதிலளிக்கவும், அவரை நீதிமன்றத்தில் எதிர்க்கவும்
33எங்கள் இருவருக்கும் நடுவராயிருந்து தீர்ப்புக்கூறவும்,
34என்னிடத்திலிருந்து இறைவனது தண்டனையின் கோலை அகற்ற
35நான் அவருக்குப் பயப்படாமல் பேசுவேன்,