1அதற்கு சூகியனான பில்தாத் மறுமொழியாக சொன்னதாவது:
2“நீ எதுவரைக்கும் இவைகளைப் பேசிக்கொண்டிருப்பாய்?
3இறைவன் நீதியைப் புரட்டுவாரோ?
4உன் பிள்ளைகள் அவருக்கு விரோதமாய்ப் பாவம் செய்தபோது,
5நீ இறைவனை நோக்கிப்பார்த்து,
6நீ தூய்மையும் நேர்மையும் உள்ளவனாயிருந்தால்,
7உன் ஆரம்பம் அற்பமானதாயிருந்தாலும்,
8“முந்திய தலைமுறையினரிடம் விசாரித்து,
9நாமோ நேற்றுப் பிறந்தவர்கள், ஒன்றும் அறியாதவர்கள்;
10அவர்கள் உனக்கு அறிவுறுத்திச் சொல்லமாட்டார்களா?
11சேறில்லாமல் நாணல் ஓங்கி வளருமோ?
12அவை வளர்ந்து அறுக்கப்படாமலிருந்தும்,
13இறைவனை மறக்கிற அனைவரின் வழிகளும் இவ்வாறே இருக்கும்;
14அப்படிப்பட்டவன் நம்பியிருப்பவை வலுவற்றவை;
15அவன் அறுந்துபோகும் வலையில் சாய்கிறான்;
16அவன் வெயிலில் நீர் ஊற்றப்பட்ட செடியைப்போல் இருக்கிறான்;
17தன் வேர்களினால்
18அது அதின் இடத்திலே இருந்து பிடுங்கப்படும்போது
19அதின் உயிர் வாடிப்போகிறது,
20“இறைவன் குற்றமில்லாதவனைத் தள்ளிவிடமாட்டார்;
21அவர் இன்னும் உன் வாயைச் சிரிப்பினாலும்,
22உன் பகைவர்கள் வெட்கத்தால் மூடப்படுவார்கள்,