We Believe JesusFé, Esperança e Nova Vida

யோபு 29

Biblica® திறந்தநிலை தமிழ் சமகால பதிப்பு · tâmil

← யோபு 28 யோபு யோபு 30 →

1யோபு மேலும் தன் பேச்சைத் தொடர்ந்து சொன்னதாவது:

2“கடந்துபோன மாதங்களை, இறைவன் என்னைக் கண்காணித்த நாட்களை,

3அந்நாட்களில் அவருடைய விளக்கு என் தலைமேல் பிரகாசித்தது;

4வாலிப நாட்களில்,

5எல்லாம் வல்லவர் என்னோடு இருந்தார்,

6என் காலடிகள் வெண்ணெயால் கழுவப்பட்டது;

7“அந்நாட்களில் நான் பட்டணத்தின் வாசலுக்குச் சென்று,

8வாலிபர்கள் என்னைக் கண்டு ஒதுங்கி நின்றார்கள்;

9அதிகாரிகள் பேச்சை நிறுத்திவிட்டு

10உயர்குடி மக்களின் குரல்களும் அடங்கின,

11என்னைக் கேட்டவர்கள் என்னைப்பற்றி நன்றாக பேசினார்கள்,

12ஏனெனில் உதவிக்காக அழுத ஏழைகளையும்,

13செத்துக்கொண்டிருந்த மனிதன் என்னை ஆசீர்வதித்தான்;

14நான் நேர்மையை என் உடையாக அணிந்திருந்தேன்;

15நான் குருடனுக்குக் கண்களாயும்,

16நான் தேவையுள்ளோருக்கு தகப்பனாக இருந்து,

17நான் கொடியவர்களின் கூர்மையானப் பற்களை உடைத்து,

18“நான், ‘என் வீட்டில் சாவேனென்றும்,

19என் வேர் தண்ணீரை எட்டும் என்றும்,

20என் மகிமை மங்காது;

21“அந்நாட்களில் மனிதர் ஆவலுடன் எனக்குச் செவிகொடுத்து,

22நான் பேசியபின் அவர்கள் தொடர்ந்து பேசவில்லை;

23மழைக்குக் காத்திருப்பதுபோல் அவர்கள் எனக்குக் காத்திருந்து,

24நான் அவர்களைப் பார்த்துப் புன்னகை செய்தபோது,

25நானே அவர்களுக்கு வழியைத் தெரிந்தெடுத்து, அவர்களின் தலைவனாயிருந்தேன்;

← யோபு 28 யோபு யோபு 30 →

யோபு 29 — tâmil:

இண்டியன் ரிவைஸ்டு வெர்ஸன் (IRV) - தமிழ்